தென்மராட்சிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விஷ ஜந்து தாக்கங்களிற்கு இலக்கான மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று... [ மேலும் படிக்க ]
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உயர்தர தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆயிரத்து 150 பட்டதாரிகள் நேற்று ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பிரதமர்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 244 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50... [ மேலும் படிக்க ]
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு இன்று (21) ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.
யாழ்ப்பாண பொது நூலக... [ மேலும் படிக்க ]
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கையின் தூதராக... [ மேலும் படிக்க ]
பாவனைக்கு உதவாத பொருள்களை வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் கிளை முகாமையாளருக்கும் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 6 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது வவுனியா நீதிமன்று.
வவுனியா,... [ மேலும் படிக்க ]
இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
1948 மே 14ஆம் திகதி இஸ்ரேல் நாடு உருவானது. அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், “மதம், இனம்,... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவும் இனந்தெரியாத நபர்கள் வீடு புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர் வீட்டிலிருந்த இளைஞனுக்கு வாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் யாழ் போதனா... [ மேலும் படிக்க ]
ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தைப்... [ மேலும் படிக்க ]
இலங்கை கராத்தே சம்மேளனத்தால் வடக்கு மாகாண ரீதியில் நடத்தபட்ட கராத்தே தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ச.சங்கீர்த்தன் தங்கப்பதக்கம் வென்றார்.
யாழ்ப்பாணம் மத்திய... [ மேலும் படிக்க ]