Monthly Archives: May 2018

ரஃபேல் நடால்  இறுதிப் போட்டிக்குத் தகுதி!

Tuesday, May 1st, 2018
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் பார்சிலோனா பகிரங்க டெனிஸ் தொடரில் அந்த நாட்டு வீரரான ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் பெல்ஜியத்தை சேர்ந்த டேவிட் கோபினுடன்... [ மேலும் படிக்க ]

பகல் இரவு போட்டி வேண்டாம் – இந்தியா!

Tuesday, May 1st, 2018
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிலைட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மோதவுள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அமையக் கூடாது என்று இந்தியாதெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடும் வறட்சி; அதிகமான மக்கள் பாதிப்பு!

Tuesday, May 1st, 2018
தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதும், 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

கல்வியை நவீனமயப்படுத்த உலக வங்கி நிதியுதவி!

Tuesday, May 1st, 2018
நாட்டின் கல்வி நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவியளிக்க முன்வந்துள்ளது. 10 கோடி அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் நிறைவேற்று இயக்குனர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீன்பிடித் துறைகளில் வீழ்ச்சி!

Tuesday, May 1st, 2018
கடந்த ஆண்டில் மேலான்மை மற்றும் மீன்பிடித் துறைகளில் 10.9 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்  ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

மரக்கறிச் செய்கை விவசாயிகளுக்கு நிவாரணம்!

Tuesday, May 1st, 2018
மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு கட்டிடத் தொகுதி!

Tuesday, May 1st, 2018
இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதிக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்றில் சீனாவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் சைனா... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விஞ்ஞானிகளால் காலவரையின்றி மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

Tuesday, May 1st, 2018
அமெரிக்க விஞ்ஞானிகள் காலவரையின்றி முழுவதும் மீள்சுழற்சி செய்யக்கூடிய வகையிலான புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மனிதனின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க... [ மேலும் படிக்க ]

40 ஆண்டுகளின் பின்னர் யாழில் பனைப் பரம்பல் கணக்கெடுப்பு!

Tuesday, May 1st, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் 40 ஆண்டுகளின் பின்னர் பனைகளின் பரம்பல் தொடர்பான கணக்கெடுப்பு செய்மதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு பனை அபிவிருத்தி சபையின்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச செயலருக்கு வருடாந்த இடமாற்றம்!

Tuesday, May 1st, 2018
நெடுந்தீவு பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.ஜெயகாந்த் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கடந்த வாரம் தனது கடமைகளைப்... [ மேலும் படிக்க ]