Monthly Archives: May 2018

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் தரவுகள் குறித்து விசாரணை! 

Friday, May 4th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்... [ மேலும் படிக்க ]

கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு  9 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, May 4th, 2018
இம் மாதம் 9 ஆம் திகதி டோக்கியோ நகரில் கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

மலக்கழிவு மீள்சுழற்சியிடல் தொடர்பில் குழு அமைக்க முடிவு!

Friday, May 4th, 2018
யாழ். மாவட்டச் செயலகத்தினால் சாவகச்சேரி, சுன்னாகம், நெல்லியடி ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்ட மீள்சுழற்சியிடல் செயற்றிட்டத்தை தொழில்சார் நிபுணர்களின் ஆலோசனைக்கமைய குழு... [ மேலும் படிக்க ]

தென்மராட்சியில் டெங்குத் தாக்கம் குறைவு – சுகாதாரத் திணைக்களம்!

Friday, May 4th, 2018
தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத்தாக்கம் முற்றாகத் தணிந்துள்ளதென சுகாதாரத் திணைக்களப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் பணிபுரிவோர் அவதானம் : இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்!

Friday, May 4th, 2018
சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது என்றும் அதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்கிக்கொள்ள... [ மேலும் படிக்க ]

1900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த ஆண்டில் வெங்காயச் செய்கை!

Friday, May 4th, 2018
யாழ். குடாநாட்டில் விவசாயிகள் இந்த ஆண்டில் ஆயிரத்து 900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கையில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக விவசாயத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

20 ஆண்டின் பின் ரஷ்யாவின் இராணுவ செலவினம் வீழ்ச்சி!

Friday, May 4th, 2018
2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் இராணுவ செலவினம் கடந்த இருபது ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்றுதெரிவித்துள்ளது. உலக நாடுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பச்சை அனகொண்டாக்கள்!

Friday, May 4th, 2018
இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகொண்டாக்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கடந்த... [ மேலும் படிக்க ]

ஆஸி அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர்!

Friday, May 4th, 2018
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கரும்புச்செய்கையை!

Friday, May 4th, 2018
நவீன நடை முறைகளை இலங்கையில் பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த திட்டத்திற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]