Monthly Archives: May 2018

வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பிரச்சினைக்கு திருமலை மாவட்ட ஈ.பி.டி.பியின் இளைஞர் அணியினரது முயற்சியால் தீர்வு!

Sunday, May 6th, 2018
திருகோணமலை வீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு திருமலை மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியினரது முயற்சியால் மருத்துவ உதவி வழங்கலுக்கான... [ மேலும் படிக்க ]

உலக பெட்மிண்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!

Sunday, May 6th, 2018
உலக பெட்மிண்டன் தரவரிசை பட்டியலை சர்வதேச பெட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய இந்திய வீராங்கனை சய்னா நேவால் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக வெளிவாரிப்பரீட்சை விபரங்கள்!

Sunday, May 6th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் நடாத்தும் வெளிவாரிப்பரீட்சை 2016, வியாபார முகாமைத்துவ மாணிக் கற்கை நெறி(வெளிவாரி) முதலாம்வருட 2 ஆம் அரையாண்டு... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்!

Sunday, May 6th, 2018
இலங்கைக்கு, சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை ரியாத்... [ மேலும் படிக்க ]

கனிய எண்ணெய் தொடர்பில்ஆய்வு நடத்த உடன்படிக்கை!

Sunday, May 6th, 2018
பிரான்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றுடன் இலங்கையின் கிழக்கு கரையோர பிரதேசத்தில் கனிய எண்ணெய்க்கான புவி தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குஉடன்படிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலி!

Sunday, May 6th, 2018
மியன்மார் நாட்டின் வடபகுதியில் உள்ள பச்சை மாணிக்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 200 கண் விழித்திரைகள்!

Sunday, May 6th, 2018
பாகிஸ்தானுக்கு 200 கண் விழித்திரைகளை வழங்க இலங்கை கண் தான சங்கம் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கண் விழித்திரை பொருத்த அவசியமானவர்களுக்கு இந்த விழித்திரை... [ மேலும் படிக்க ]

ஹவாயிலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியது!

Sunday, May 6th, 2018
ஹவாய்த் தீவிலுள்ள கிலவ்வா எரிமலை வெடித்துள்ளதனைத் தொடர்ந்து  அந்த பிரதேசத்தில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலையை அண்டியுள்ள பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரத்து 700... [ மேலும் படிக்க ]

போதனா மருத்துவமனையிலிருந்து சிசுவை விற்க உடந்தையான இருவருக்கு விளக்கமறியல்!

Sunday, May 6th, 2018
பிறந்து மூன்று நாள்களேயான சிசுவை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரில் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று நேற்று... [ மேலும் படிக்க ]

மலேரியாவை பரப்பும் நுளம்பினம் 270 கிணறுகளில் கண்டுபிடிப்பு – யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி!

Sunday, May 6th, 2018
குடாநாட்டில் 500 கிணறுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றில் 270 கிணறுகளில் உயிர்கொல்லி நோயான மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மலேரியா நோயில் இருந்து... [ மேலும் படிக்க ]