Monthly Archives: May 2018

மரக்கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிப்பு!

Monday, May 7th, 2018
அரச மரக்கூட்டுத்தானத்தின் புதிய தலைவராக அனுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகள் அனைத்தும் 194 நாட்களே நடத்தப்படும் – கல்வி அமைச்சு!

Monday, May 7th, 2018
அரச பாடசாலைகள் அனைத்தும் இவ்வருடம் 210 நாட்களுக்குப் பதிலாக 194 நாட்களே நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று கல்வி அமைச்சால்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ரூ.135 மில்லியன் மாதாந்தக் கொடுப்பனவு!

Monday, May 7th, 2018
உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8,691 உறுப்பினர்களுக்கும் மாதந்தோறும் 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூத்த... [ மேலும் படிக்க ]

உலகின் மிகச் சிறந்த ரயில் சேவைகளில் யாழ்தேவியும்!

Monday, May 7th, 2018
உலகின் மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது. அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள்... [ மேலும் படிக்க ]

அரச ஊடகங்களுக்குப் புதிய தலைவர்கள்!

Monday, May 7th, 2018
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள் கொண்ட புதிய பணிப்பாளர் சபையை நியமிக்க நிதி மற்றும்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கும் வழங்கப்பட  வேண்டும் – ஈ.பி.டி.பியின் கரச்சி பிரதேச சபை உறுப்பினர்!

Monday, May 7th, 2018
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கரைச்சி பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தேயிலை உற்பத்தியில் முன்னேற்றம்!

Monday, May 7th, 2018
இலங்கைத் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூசில்லி விஜேவர்தன தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டின் இதுவரையான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல்!

Monday, May 7th, 2018
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசான் இக்பாலை இலக்கு வைத்து துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரணி ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]

கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலி!

Monday, May 7th, 2018
நைஜீரியாவின் வடக்கு பிரதேசமான கட்டுவா பகுதியில் கொள்ளையர்களால் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

தென்னாசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் இலங்கை இரண்டாமிடம்!

Monday, May 7th, 2018
கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற தென்னாசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் 12 தங்கங்கள் , 10 வௌ்ளிப்பதக்கங்கள் மற்றும் 19 வெங்கலப்பதக்கங்களை வென்ற இலங்கை இரண்டாம் இடத்தை... [ மேலும் படிக்க ]