Monthly Archives: May 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க!

Tuesday, May 8th, 2018
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க... [ மேலும் படிக்க ]

யாழ். வந்த தொடருந்தில் பெண்ணுக்குத் தொல்லை – தொடருந்து ஊழியருக்கு எதிராக முறைப்பாடு!

Tuesday, May 8th, 2018
தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் தொடருந்தில் பயணம் செய்த பெண்ணை தொந்தரவு செய்தமை தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோட்டையிலிருந்து நேற்றுக் காலை 6.30... [ மேலும் படிக்க ]

இலவச தெளிவூட்டல் செயலமர்வு!

Tuesday, May 8th, 2018
தென்மராட்சி கல்வி வலய 1ஏபி பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள கணித விஞ்ஞான வகுப்பு மாணவர்களுக்கான இலவச தெளிவூட்டல் செயலமர்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்திற்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

Tuesday, May 8th, 2018
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி,நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபையின் அவசர செலவுகளிற்காக மாதாந்தம் 16இலட்சம் ஒதுக்கீடு!

Tuesday, May 8th, 2018
யாழ் மாநகர சபையின் 2 ஆவது அமர்வு மாநகர முதல்வர் ஆனோல்ட் தலமையில் சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இன்றய அமர்வில் மாநகரசபையின் திட்டமிட்ட செயற்திட்டங்களை முன்னெடுக்கும்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளிள் ஆர்ப்பாட்டம் : கொழும்பில் பதற்றம்!

Tuesday, May 8th, 2018
வேலையற்ற பட்டதாரிகளால் கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் பொலிஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் அரச தலைவரின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு ஆரம்பம்!

Tuesday, May 8th, 2018
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதிக்கு முப்படையினரின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம்!

Tuesday, May 8th, 2018
இலங்கையின் தொழிற்படையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளர்ச்சியானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டு 3 சதவீதத்திற்கு... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்புகள் அதிகரிப்பு – மக்கள் பாதிப்பு!

Tuesday, May 8th, 2018
தொடருந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக... [ மேலும் படிக்க ]

தங்கத்துடன் யாழ்ப்பாணத்து பெண்கள் கைது!

Tuesday, May 8th, 2018
சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]