Monthly Archives: May 2018

தவிசாளர்களுக்கு தொலைபேசி வசதி – உள்ளுராட்சி அமைச்சால் அறிவுறுத்து!

Wednesday, May 9th, 2018
உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் உப தவிசாளர்களுக்கும் உத்தியோக பூர்வமாக வீட்டுத் தொலைபேசி வசதியை உடன் பெற்றுக் கொடுக்க வேண்டும். மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சியில் மேலும் ஓர் உற்பத்திக் கிராமம்!

Wednesday, May 9th, 2018
தென்மராட்சி பிரதேசத்தில் மேலும் ஒரு உற்பத்திக் கிராமத்தை உருவாக்க தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!

Wednesday, May 9th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்தமுறை போகத்தின்போது மாமரங்கள் அதிகளவில் பூத்துக் காய்த்துள்ளன. கடுமையான வறட்சித் தாக்கத்தால்தான் இந்த மாமரங்கள் கூடுதலாகப் பூத்துக் காய்த்துள்ளன... [ மேலும் படிக்க ]

உதவி செய்யச் சென்றவரை தாக்கி உடமைகளை பறித்த கும்பல் !

Wednesday, May 9th, 2018
உதவி செய்யச் சென்றவர் தாக்குதலுக்கு இலக்கானதுடன் உடமைகளையும் பறிகொடுத்த சம்பவம் கேரதீவு அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த தேவராசா தவரூபன் (வயது 31) என்னும்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

Wednesday, May 9th, 2018
ஆசியாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் முற்போக்கான வரிவிதிப்பு முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஹவாயிலுள்ள எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில்!

Wednesday, May 9th, 2018
ஹவாயில் உள்ள கிலேயுவா (Kilauea) எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில் செயல்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையே அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!

Wednesday, May 9th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன் ஆகியோருக்கு இடையேயான நேரடி சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டை!

Wednesday, May 9th, 2018
அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகம் செய்து  ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா? மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே?… மாநகரசபையில் றெமீடியஸ் கேள்வி!..

Wednesday, May 9th, 2018
கடந்த யாழ் மாநகர சபை மீதான நீதியான விசாரணை அறிக்கை மக்களின் முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். ஆனாலும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மாகாகாண சபையின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Tuesday, May 8th, 2018
அவுஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ளது இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]