Monthly Archives: May 2018

44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை – கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச்சாட்டு!

Thursday, May 10th, 2018
கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் பதிவாளர் தொடக்கம் சிற்றூழியர் வரையில் 44 வெற்றிடங்கள் நிலவுகின்றன. பெரும் இக்கட்டுநிலையிலேயே கல்லூரி இயங்குகிறது. உயர் கல்வி அமைச்சுக்கு அறிவித்தும்... [ மேலும் படிக்க ]

அலுவலர் பற்றாக்குறையால்  ஓய்வுபெற்றோருக்கு ஓய்வூதிய விளக்கம் தாமதம்!

Thursday, May 10th, 2018
சேவையிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விவரங்கள் இன்னமும் தாம் கடமையாற்றிய அலுவலகத்தால் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லை என்று ஓய்வு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Thursday, May 10th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் வீதியில் அலைந்து திரியும் கட்டாக்காலிகள் பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படும் எனப் பிரதேச சபையில்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்கள் நியமிக்கப்பட்டன!

Thursday, May 10th, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மாநகரசபை அமர்வில் நியமிக்கப்பட்டனர். மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களாக நிதிக்குழு, பராமரிப்புக் குழு,... [ மேலும் படிக்க ]

அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம்!

Thursday, May 10th, 2018
யாழ். மாவட்டத்தில் இம்முறை போகத்தின்போது செய்கையாளர்கள் சிலர் அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். உரும்பிராய், சாவகச்சேரி, எழுதுமட்டுவாள் ஆகிய பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

ஒரே இலக்கத்தில் இரு வாகனங்கள் – யாழ்ப்பாண விசாரணை பிரிவில் முறைப்பாடு!

Thursday, May 10th, 2018
ஒரு பதிவு இலக்கத்தில் இரு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தில் மேலும் ஒரு பாடசாலை தெரிவு!

Thursday, May 10th, 2018
13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்தின் கீழ் தென்மராட்சிக் கல்வி வலயத்தில் இந்த வருடம் மேலும் ஓர் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு தொழில் முறைப் பாடங்கள் மட்டுவில் சந்திரபுர... [ மேலும் படிக்க ]

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் பன்னாட்டு மாநாடு!

Thursday, May 10th, 2018
அரசுக்கும் மக்களுக்குமிடையில் சிறந்த உறவை பேணுவதற்கும் அரச மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பன்னாட்டு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரம் தோற்றியோர் உயர்தரத்தில் கல்வி கற்கலாம் – கல்வி அமைச்சு அறிவித்துள்ளது!

Thursday, May 10th, 2018
இந்தமுறை சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் அனைவரும் உயர்தரம் கற்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பரீட்சை எழுதி முடிவுகள் கிடைத்த மாணவர்கள் அனைவரும்... [ மேலும் படிக்க ]

இறந்த பின்னர் உங்கள் பேஸ்புக் கணக்கு செயற்படுமா?

Thursday, May 10th, 2018
பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம். பேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்து விட்டால், அவரது இறப்பினை நண்பர்களோ,... [ மேலும் படிக்க ]