Monthly Archives: May 2018

அமெரிக்காவுடனான மாநாட்டை  இரத்து செய்ய நேரிடும் – வடகொரியா எச்சரிக்கை!

Thursday, May 17th, 2018
அணுஆயுதத்தை தன்னிச்சையாக கைவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா திடீரென எச்சரித்துள்ளது. அணுஆயுதம் தொடர்பாக கொரிய... [ மேலும் படிக்க ]

புனித ரம்ஜான் நோன்பு ஆரம்பம்!

Thursday, May 17th, 2018
முஸ்லிம் மக்களது புனித தினமான ரம்ஜான் நோன்பு வரும் 18 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதனிடையே சவூதி அரேபியாவில் ரம்ஜான் நோன்பு மாதம் வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

தகவல் திருட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஸுகர்பெர்க் ஆலோசனை!

Thursday, May 17th, 2018
8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் தேர்தல் கணிப்பு தகவல் சேவை நிறுவனம் அனுமதியின்றி திருடியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை –  உச்ச நீதிமன்றம்!

Thursday, May 17th, 2018
எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பரவும் எபோலொ:  23 பேர் பலி!

Thursday, May 17th, 2018
காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை!

Thursday, May 17th, 2018
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது. பேச்சுவார்த்தைக்கு... [ மேலும் படிக்க ]

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!

Thursday, May 17th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியுள்ளனர். அவர் தேர்தலில் தோற்ற ஒரு வாரத்துக்கு பின் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.அவரின் வீட்டின் முன்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு அதிஸ்டம்!

Thursday, May 17th, 2018
புலம்பெயர்ந்து வெளிநாட்டில்வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்மா நோயாளர்கள்!

Thursday, May 17th, 2018
இலங்கை முழுவதும் பத்து லட்சம் ஆஸ்மா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார். வருடாந்தம் இந்த நோயினால் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்துடன் பயணிகள் விமானம் மோதல்!

Thursday, May 17th, 2018
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு 222 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பயணிகள் விமானம்ஒன்று பயணத்தை... [ மேலும் படிக்க ]