Monthly Archives: May 2018

உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நினைவேந்தி நெடுங்கனவு வெல்ல உறுதி கொள்வோம்!

Friday, May 18th, 2018
தமிழ் தேசிய இனத்தின் உரிமைப்போரில் ஆரம்பம் முதல் இறுதி யுத்தம் வரை உயிர் நீத்த அனைத்து உறவுகளையும், தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய அனைத்து விடுதலை இயக்க போராளிகளையும் எமது நெஞ்சில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் நிதிக் குழுவிலிருந்து வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி.!

Thursday, May 17th, 2018
நிதிக்குழு நிகழ்ச்சி நிரலிலுள்ள சட்ட முறைமைக்கு முரணான விடயங்களை நீக்கவேண்டும் என்பதுடன் எமது கட்சிக்கு மாநகர சபையின் நிதிக்குழுவில் இரண்டு உறுப்பினருக்கு அங்கத்துவம் வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் – தோழர் தவநாதன்!

Thursday, May 17th, 2018
இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான அனுமதி கிடைத்தமையானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்  என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!

Thursday, May 17th, 2018
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழ் நகரில் முன்னணி வெதுப்பகத்துக்கு சீல்!

Thursday, May 17th, 2018
யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. திருத்த வேலைகளும், உணவு தயாரிப்பும் ஒரே இடத்தில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி – இ.போ.சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து!

Thursday, May 17th, 2018
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள்,... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்தை அதிகரிக்க முடிவு?

Thursday, May 17th, 2018
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை பொருளாதார முகாமைத்துவக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. நீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

செல்வசந்நிதி – கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!

Thursday, May 17th, 2018
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இன்று காலை செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. இப்பாத யாத்திரை 46ஆவது வருடமாக நடைபெறுகின்றமை... [ மேலும் படிக்க ]

சங்கானையில் திருட்டு முயற்சி : முகநூல் செயலியூடாக முறியடிப்பு!

Thursday, May 17th, 2018
சங்கானை, அராலி வீதி மற்றும் குளத்தடி வீதியில் கடந்த சில நாள்களாக திருடர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

புதிய பேருந்துக் கட்டண விவரம் வெளியானது!

Thursday, May 17th, 2018
எரிபொருள் விலையேற்றத்தையடுத்துப் பேருந்துக் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு அமைவாக புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. குறைந்தபட்ச 10... [ மேலும் படிக்க ]