Monthly Archives: May 2018

சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்!

Tuesday, May 22nd, 2018
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்று... [ மேலும் படிக்க ]

மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

Tuesday, May 22nd, 2018
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் மோசமான சாதனையை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி, டெல்லி அணிக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

500 பாலங்களை நிர்மாணிக்க பிரிட்டன், நெதர்லாந்து நிதியுதவி!

Tuesday, May 22nd, 2018
கிராமங்களில் உள்ள 500 பாலங்களை நிர்மாணிக்க பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் கம்பனிகளுடன் மாகாண சபைகள் உள்ளுராட்சி விளையாட்டுத் துறை அமைச்சு இரண்டு ஒப்பந்தங்களை கொழும்பில்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் உள்ள 226 உள்ளக வீதிகள் விரைவில் காப்பெற்றாக மாறும்!

Tuesday, May 22nd, 2018
யாழ். மாவட்டத்தில் ஐ(1) வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் 226 வீதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 17 உள்ளுராட்சி சபைகளின் ஊடாக திரட்டப்பட்ட ஐறோட் வீதி புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

இளவாலை கன்னியர் மடத்துக்கு  இரு பதக்கங்கள்!

Tuesday, May 22nd, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் இளவாலை கன்னியர் மடத்துக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. குருநகர் சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்ற பி.சி.சி.ஐ. கவனம் செலுத்தவில்லை – கவுதம் கம்பீர்!

Tuesday, May 22nd, 2018
பி.சி.சி.ஐ. யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஒருநாள் இருபது- 20 போட்டிகளை... [ மேலும் படிக்க ]

பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Tuesday, May 22nd, 2018
இலங்கை ஜேர்மன் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை நேரடியாக எமது நிறுவனத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் திருக்குறள் தேர்வு! 

Tuesday, May 22nd, 2018
யாழ்ப்பாணத்தில்உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ் தமிழ்ச்சங்கத்தினால் திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது. குறித்த தேர்விற்காக 740 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மின்சாரம் தடைவர வாய்ப்பு!

Tuesday, May 22nd, 2018
நாட்டில் தற்போதுநிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தாம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அரிசி ஆலைகளுக்கு தனியான கூட்டுறவுச் சம்மேளனங்கள் – வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்!

Tuesday, May 22nd, 2018
கூட்டுறவுச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அரிசி ஆலைகளுக்கெனத் தனியான கூட்டுறவுச் சம்மேளனங்களை அமைப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது. அனேகமான... [ மேலும் படிக்க ]