Monthly Archives: May 2018

பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை!

Wednesday, May 23rd, 2018
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்தியாவில் பாரியளவு உயர்வுக்கு... [ மேலும் படிக்க ]

அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பூட்டு!

Wednesday, May 23rd, 2018
தீப்பெட்டிகளது உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால், இன்று(23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி மகளிர் கல்லூரியை தாக்கியது மின்னல்: அச்சத்தில் மாணவர்கள்!

Wednesday, May 23rd, 2018
சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணணி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கியதால் பாடசாலையின் ஆய்வுகூடக் கட்டிடம் சேதங்களுக்கள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி மகளிர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? – ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 23rd, 2018
காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை!

Wednesday, May 23rd, 2018
இலங்கை அதியுயர் வருமானத்தை பெறும் மற்றும் பொருளாதார அறிவுசார்ந்த நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஒக்ஸ்ஃபோர்ட் வணி குழுமத்தியின்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Wednesday, May 23rd, 2018
அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கறவை பசுக்கள் நோய்த் தன்மைகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட சில மாதிரிகளில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, May 23rd, 2018
தொடருந்து சேவையின் 3ஆம் தர பணியாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,... [ மேலும் படிக்க ]

வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!

Wednesday, May 23rd, 2018
எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த மூன்று மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பெரும் சோகம்!

Wednesday, May 23rd, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக 9 பேர்... [ மேலும் படிக்க ]

கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு!

Wednesday, May 23rd, 2018
கரவெட்டி கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று  (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத... [ மேலும் படிக்க ]