Monthly Archives: May 2018

ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறியது கொல்கத்தா!

Thursday, May 24th, 2018
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன்... [ மேலும் படிக்க ]

இன்றும் கடும் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!

Thursday, May 24th, 2018
தற்போது பெய்தவரும் மழை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனடிப்படையில் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடத்த எதிர்ப்பு!

Thursday, May 24th, 2018
உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொஸ்கோபல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ரஷ்யாவில் அடுத்த மாதம் 14... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு!

Thursday, May 24th, 2018
இலங்கை கிரிக்கெட் சபை முடிவுற்ற நிதியாண்டில் ஸ்திரமான சிறந்த பெறுபேற்றை பெற்றதை அடுத்து 2018/19 காலத்திற்கான தேசிய அணி வீரர்களின் ஊதியங்களை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஊதிய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணி அறிவிப்பு !

Thursday, May 24th, 2018
ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாமில் முன்கள வீரர்களான லனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா, கொன்சலோ ஹிகுவைன் ஆகிய முன்னணி வீரர்கள்... [ மேலும் படிக்க ]

6 ஆம் இடத்தை பிடித்து தாஜ்மஹால் !

Thursday, May 24th, 2018
உலகளவில் சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில், தாஜ் மஹால், ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் பற்றி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத சோதனை நிலையங்கள்அழிப்பு : தென்கொரியாவிற்கு அனுமதி!

Thursday, May 24th, 2018
வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நிலையங்கள் அழிப்பு செய்தி சேகரிக்க, தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

அரசாங்க அச்சக நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பம்!

Thursday, May 24th, 2018
இலங்கையின் பழமையான திணைக்களமான அரசாங்க அச்சக நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உள்நாட்டலுவல்கள் வடமேல்மாகாண... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை:  8 பரீட்சைகள் பிற்போடப்பட்டது – பரீட்சைகள் திணைக்கள பதில் ஆணையாளர்!

Thursday, May 24th, 2018
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இந்த மாதம் 24,25,26,27... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!

Thursday, May 24th, 2018
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]