Monthly Archives: May 2018

மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 24th, 2018
மலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம்... [ மேலும் படிக்க ]

‘குளவிக் கொட்டு” பாதிப்பையும் தேசிய அனர்த்தமாக அறிவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, தொடர்ச்சியான வேலை நாட்கள் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, அடிப்படை உரிமைகள் இன்மை, குளவி, தேனீ, சிறுத்தை, வஷ ஜந்துக்கள் மத்தியில் தொழில் செய்ய நேரிடுகின்றமை... [ மேலும் படிக்க ]

மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, May 24th, 2018
எமது மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடியிருந்த காலத்தில் மலையக மக்களை ஒருபோதும் மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டிருக்கவில்லை. அந்த மக்களில் பல தோழர்கள் எம்முடன் இணைந்து... [ மேலும் படிக்க ]

 இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, May 24th, 2018
எமது நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் தூணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலையையும் அதன் நன்மதிப்பையும் காப்பாற்றுங்கள் என... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் முறையிடுங்கள் – யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்!

Thursday, May 24th, 2018
சட்டவிரோத போதைப்பொருள்களை கடைகளில் விற்பனை செய்வதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால், சட்டவிரோத போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆலோசனை!

Thursday, May 24th, 2018
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவுள்ளார். இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]

ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்! 

Thursday, May 24th, 2018
உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த, பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது!

Thursday, May 24th, 2018
பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் பாக்கு விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் பெருமாள்... [ மேலும் படிக்க ]

யாழ்.இந்து மகளிர் இறுதிக்குத் தகுதி! 

Thursday, May 24th, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்துக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்... [ மேலும் படிக்க ]