Monthly Archives: March 2018

இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Tuesday, March 6th, 2018
நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தம் நிறைவுக்கு பின்னரான இக்காலப்பகுதியானது இனங்களுக்கு இடையில் சந்தேகங்களை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்கின்ற கால கட்டமாக... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித்து டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 6th, 2018
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித்து டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 6th, 2018
கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பல்கலையின் அனைத்து கல்விசாரா ஊழியர்களும் இன்று கொழும்பிற்கு!

Tuesday, March 6th, 2018
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுதெரிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

குப்பைகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் கைது! 

Tuesday, March 6th, 2018
பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பொது... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Tuesday, March 6th, 2018
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கிண்ணத்திற்குரிய அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை- ஸ்ரீலங்கா கிரிக்கற்!

Tuesday, March 6th, 2018
இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஆபத்தான வாகனம்!

Tuesday, March 6th, 2018
இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 4 சக்கர வாகனம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுயவேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம்... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு கடந்த வருடத்தில் காப்புறுதி!

Tuesday, March 6th, 2018
கடந்த ஆண்டு 67 பேருக்கு தியவரதிரிய நிவாரண கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சுத் தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 17 கோடி... [ மேலும் படிக்க ]

யாழில் பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

Tuesday, March 6th, 2018
பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இரண்டரை மாதங்களின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த 38 வயதுடைய... [ மேலும் படிக்க ]