Monthly Archives: November 2017

மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு மாற்றம்!

Friday, November 10th, 2017
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிசேவை... [ மேலும் படிக்க ]

தாஜுதீன் கொலை: விசாரணையை விரைவில் முடிக்க நடவடிக்கை – நீதியமைச்சர்!

Friday, November 10th, 2017
பிரபல ரஹ்பி வீரர் தாஜுதீன் கொலை வழக்கில் எனது அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களில் ஏதும் தாமதம் இருந்தால் அதைத் தேடிப் பார்த்து துரித கதியில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என .... [ மேலும் படிக்க ]

ஊழல்அதிகரிப்பு: பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!

Friday, November 10th, 2017
பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரும் கடமையாற்றுகின்றனர் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு அமைச்சர் பிரித்தானியாவில் பதவி விலகினார்!

Friday, November 10th, 2017
இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மற்றுமொரு பிரித்தானியாவின் அமைச்சர் பதவி விலகியுள்ளார்.  பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்... [ மேலும் படிக்க ]

சீனாவுடன் பேச்சுவார்த்தை – ட்ரம்ப்!

Friday, November 10th, 2017
ஆசியாவுக்கான தமது நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், சீனாவுககும் பயணம் செய்துள்ளார். இதன்போது, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கால் டொனால்ட் ட்ரம்புக்கு சிறப்பு வரவேற்பு... [ மேலும் படிக்க ]

தமிழர் தேச விடியலுக்கு வரலாறு எமக்களித்த வரமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!….

Friday, November 10th, 2017
வரலாறு தலைவர்களை உருவாக்குகின்றது. தலைவர்கள்  வரலாற்றை படைக்கின்றார்கள். இன்று கார்த்திகை பத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அகவை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கிடைத்திருக்கும்!

Thursday, November 9th, 2017
கடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமையால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை எங்களால் விடுவிக்க முடிந்தது. அதேபோன்று தற்போதைய அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டிருந்தால்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  நாடாளுமன்றம் வந்தது!

Thursday, November 9th, 2017
2018ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மங்கள தனது ஆரம்ப உரையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]

மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு – E.P.D.P யின் .யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் !

Thursday, November 9th, 2017
மத்திய அரசுடன் உறவை கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களால் அடை மழையால் பாதிக்கப்பட்டு தத்தளிக்கும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளைக் கூட மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை அரசு அறிவித்திருப்பதுபோல் குறித்த காலத்தில் நடத்த வேண்டும் –  ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்

Thursday, November 9th, 2017
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அறிவிக்கப்பட்டது போல குறித்த காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]