Monthly Archives: November 2017

யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!

Saturday, November 18th, 2017
யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் சில பகுதிகளில் மின்தடை!

Saturday, November 18th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமையும்,... [ மேலும் படிக்க ]

143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

Saturday, November 18th, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்களில் நடாத்தப்படும் 143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இந்த முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!

Saturday, November 18th, 2017
ஓட்டுசுட்டான் சின்னசாளம்பன் மு/ஈஸ்வரன் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரன் வித்தியாலயத்தின்... [ மேலும் படிக்க ]

அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 18th, 2017
எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, November 18th, 2017
எமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது தமிழ், சிங்கள இளைஞர்களைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமல்ல. அந்தவகையில் தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன? – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Saturday, November 18th, 2017
சட்டம் ஒழுங்கு பற்றி கூறப்போனால், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலை மீண்டும் பதற்றமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய கொடியை ஏற்ற மறுத்தது அரசியலமைப்புக்கு முரணானது – சர்வேஸ்வரன் செயல்குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

Saturday, November 18th, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.

Saturday, November 18th, 2017
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்ல பின் ஹல்தானி இலங்கை வந்துள்ளார். நேற்று பிற்பகல் அவர் இலங்கையை... [ மேலும் படிக்க ]

போயஸ் கார்டனில் தேடுதல் –  ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடக்கம்!

Saturday, November 18th, 2017
போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]