Monthly Archives: November 2017

வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்த அணி எம்.பி.கேள்வி!

Sunday, November 19th, 2017
சிறுமியை மிருகத்தனமாக கொலை செய்த சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளீர்கள். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு, சுவிஸ்குமாரை விடுவிக்கச் சொல்லி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்காக ஒருநாள் சேவை!

Sunday, November 19th, 2017
ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சைக்கு இந்த முறை தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் வகையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் சேவையொன்றை நடத்த ஆள்களைப்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவில் இருந்து தப்பித்த இராணுவ வீரரின் வயிற்றில் புழுக்கள்!

Sunday, November 19th, 2017
வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பி சென்றபோது சுடப்பட்ட இராணுவ அதிகாரியின் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு!

Sunday, November 19th, 2017
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நவம்பர்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!

Sunday, November 19th, 2017
புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் மூலமான கொடுப்பனவுகள் அடுத்தவருடம் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சர் தலதா... [ மேலும் படிக்க ]

சவுதி இளவரசர்களுக்கு கொடுக்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்!

Sunday, November 19th, 2017
சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், தங்கள் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசணை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள்

Sunday, November 19th, 2017
வடக்குமாகாணத்தில் தற்போது ஆங்கிலமொழியை அடிப்படையாகக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் இவ்வாறு வடக்குமாகாண முன்பள்ளி ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் பரீட்சைக்குத் தோற்றுவோரின் சந்தர்ப்பங்கள் பட்டதாரிகளால் இல்லாமற் செய்யப்படுகின்றன.!

Sunday, November 19th, 2017
ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் உள்வாங்கப்படும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சந்தர்ப்பங்களை பல்கலைக்கழகப் பட்டதாரிகள் இல்லாமல் செய்கின்றனர் என்று துறை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவும் பில் கேட்ஸ்!

Sunday, November 19th, 2017
நாட்டின் மருத்துவ துறைக்கு உதவ பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ் முன்வந்துள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2018இல் ஆரம்பம்!

Sunday, November 19th, 2017
வடக்குமாகாணத்தில் மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். இது பற்றி... [ மேலும் படிக்க ]