Monthly Archives: November 2017

இனம்தெரியாத காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, November 20th, 2017
ஒரு வித காய்ச்சல் காரணமாக நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Monday, November 20th, 2017
அண்மைய மழையின் போது யாழ்.குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டமைக்கு கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்தமை காரணம் அல்ல என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்... [ மேலும் படிக்க ]

வதந்திகளை நம்ப வேண்டாம் – பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Monday, November 20th, 2017
பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவி வரும் வதந்தி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக அலை மோதுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

பெற்றோல் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை -பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Monday, November 20th, 2017
பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என, இலங்கை பெற்றோலிய களஞ்சிய ட்ரேமினல்ஸ் அறிவித்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு என வதந்திகள் பரவிய போதிலும், குறித்த செய்திகளில் எவ்வித... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம்  – வேலணை – சாட்டிப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிப்பு!

Monday, November 20th, 2017
வேலணை - சாட்டிப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்காக குடியிருப்பு நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிடம்... [ மேலும் படிக்க ]

அமரர் நல்லதம்பி மரியசீலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இறுதி அஞ்சலி!

Monday, November 20th, 2017
அமரர் நல்லதம்பி மரியசிலனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தினார். வேலணை - மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான அறிவிப்பு!

Monday, November 20th, 2017
  இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத, இந்தமுறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, விசேட சேவையை வழங்க ஆட்பதிவு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இந்தமுறையும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டம் கிடையாது!

Monday, November 20th, 2017
தேர்தலின் போது வேட்பாளர்களும் கட்சிகளும் செலவிடும் நிதியை வரையறை செய்யும் சட்டம், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அமுலாக்கப்படமாட்டாது என  தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் – பிரதமர்!

Monday, November 20th, 2017
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் சமுர்த்தி நிவாரணத்தை அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

Monday, November 20th, 2017
அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமைக்கான தகுதியை பெறாது முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]