Monthly Archives: November 2017

தற்கொலைப்படை தாக்குதல்: நைஜீரியாவில் 50 பேர் பலி!

Wednesday, November 22nd, 2017
நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரம் Mubi, இங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பிதெரிவிப்பு!

Tuesday, November 21st, 2017
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

நாளை யாழ் .போதனா வைத்தியசாலை தாதியர்கள் சேவைப் புறக்கணிப்பு!

Tuesday, November 21st, 2017
யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை உட்பட வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவனைகளில் சேவையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை காலை 7 மணி முதல் 24 மணி நேரம்... [ மேலும் படிக்க ]

சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்குச் சிறை –  யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு

Tuesday, November 21st, 2017
சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.  " பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 இலட்சம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி... [ மேலும் படிக்க ]

பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபதி!

Tuesday, November 21st, 2017
பனை மரத்திலிருந்து “கள்” இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அன்மையில் வெளியாகியிருந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உடனடியாக கவனம் செழுத்தி பனை... [ மேலும் படிக்க ]

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017
நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற... [ மேலும் படிக்க ]

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017
நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற... [ மேலும் படிக்க ]

உணர்வுகளைப் பரிமாறிக்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்!

Tuesday, November 21st, 2017
உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ள இயலுமான சூழலை ஏற்படுத்துவதாகவே பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்தை வலியுறுத்த விரும்புகின்றேன் - என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 21st, 2017
தேசிய நல்லிணக்கம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுகின்ற அரச தரப்பிலிருந்தும் பல்துறைகள் சார்ந்தும் அவதானித்து, செயற்படுத்தக்கூடிய அடிப்படை அம்சங்கள் பலவுண்டு. இந்த கட்டமைப்புகளை... [ மேலும் படிக்க ]

குறிக்காட்டுவான் – நயினாதீவுக்கு  இடையில்  பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் !

Tuesday, November 21st, 2017
கட்டுமாணத் தொழில்நுட்பங்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குறிக்காட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்து முடியும் - என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]