Monthly Archives: November 2017

மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: எகிப்தில் 235 பேர் பலி!

Saturday, November 25th, 2017
எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 235 பேர் பலியாகியுள்ளனர். மசூதியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்த... [ மேலும் படிக்க ]

முகாபே பதவி விலகியதை அடுத்து சிம்பாப்வே கிரிக்கட் மீது நம்பிக்கை!

Saturday, November 25th, 2017
சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக 37 ஆண்டுகள் பதவிவகித்த ரொபர்ட் முகாபே பதவி விலகியுள்ளார். இந்தநிலையில் சிம்பாப்வேயின் கிரிக்கட் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

யாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Saturday, November 25th, 2017
கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (வயது 18) என்ற இளைஞரே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் கோப்பாய் பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் :ஆராய்கிறார் பிரதமர் ரணில் !

Saturday, November 25th, 2017
ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதனை பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னர் நடத்த முடியுமா? என்று ஆய்வு... [ மேலும் படிக்க ]

மானஸ்தீவில் இருந்த அகதிகள் வெளியேற்றம்!

Saturday, November 25th, 2017
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று மானஸ்தீவில் தங்கி இருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலியாவினால் அமைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

முதல் இனிங்ஸில் இந்தியா 194 ஓட்டங்கள் பின்னிலை!

Saturday, November 25th, 2017
இலங்கை - இந்திய இரண்டாவது டெஸ்ட் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. சந்திமால் 57 ஓட்டங்களையும் அஷ்வின் 4... [ மேலும் படிக்க ]

2,750 மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு சீனா நன்கொடை!

Saturday, November 25th, 2017
வரட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக சீனா 2,750 மெற்றிக்தொன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்... [ மேலும் படிக்க ]

பெண் சட்டத்தரணி மீது சிறைக் காவலர்கள் நீதிமன்றில் முறையீடு!

Saturday, November 25th, 2017
சட்டத்தரணி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஆவாகுழுவின் தலைவர்களில் ஒருவரான நிஷா விக்டரைத் தாம் வேண்டுமென்றே... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாயில் இயங்கிய சுகாதாரமற்ற கோழிப்பண்ணை மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

Saturday, November 25th, 2017
சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிப்பண்ணை இயங்கி வந்தது எனத் தெரிவித்து பொது மக்கள் சார்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மக்கள்... [ மேலும் படிக்க ]

35 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.மாவட்டத்தில் பனைப்பரம்பல் கணக்கெடுப்பு!

Saturday, November 25th, 2017
35 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பனைகளின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]