Monthly Archives: November 2017

உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Saturday, November 25th, 2017
யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறுகின்றார்கள். இந்த நிகழ்வு வடக்கிலும், தெற்கிலும் சில அரசியல்வாதிகளின் சுயலாபம் கருதி அரசியலாக்கப்படுகின்றது. இது, அரசியல்... [ மேலும் படிக்க ]

இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!

Saturday, November 25th, 2017
அரச மற்றும் தனியார்த்துறைகளுக்கு இடையில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் போட்டிகள் இருக்கலாம். ஆனால், அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில், பாதையில் வேகத்தில்... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, November 25th, 2017
சர்வதேச அரசியலில் நிகழ்கின்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் அடிப்படை தந்திரோபாயங்களை கிரகித்துக் கொள்ள இயலுமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றின் அவசியத்திற்கான இடைவெளி இன்னும் எமது... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் – மன்றில் டக்ளஸ் M.P. கோரிக்கை!

Saturday, November 25th, 2017
யாழ் தீவகப் பகுதிகளுக்கு என ஊர்காவற்துறை பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட்டால் அது... [ மேலும் படிக்க ]

வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!

Saturday, November 25th, 2017
  வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளராகத் தற்போது பணியாற்றுகின்றவர், குறிப்பிட்ட சில நாட்களே வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருகை தரும் காரணத்தினால்,... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? – மன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 25th, 2017
பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி... [ மேலும் படிக்க ]

பளை – காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Saturday, November 25th, 2017
வடக்கிற்கான இரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ஒரு நகரப் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டு, சிறிது காலத்தில் அது... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, November 25th, 2017
யாழ் குடாநாட்டிற்குள் ஒரு சுற்றுவட்ட சேவையாக இரயில் சேவையினை முன்னெடுக்கும் நோக்கில் கொடிகாமம் - பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான இரயில் பாதையினை அமைக்க வேண்டிய ஒரு... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Saturday, November 25th, 2017
பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களாக தற்போது பணியில் இருக்கின்றவர்களது தொழில் ரீதியலான அந்தஸ்து, நிரந்தர நியமனங்கள், ஊதியப் பிரச்சினைகள் தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பராமரிப்புகள் தற்போது காணாமற்போய்விட்டன – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Saturday, November 25th, 2017
இரயில் போக்குவரத்துச் சேவையின் தேவையே எமது நாட்டில் இலகுவான போக்குவரத்திற்கான எதிர்கால கேள்வியாக இருக்கப் போகின்றது. அதற்குரிய வசதிகள் இரயில்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.... [ மேலும் படிக்க ]