Monthly Archives: October 2017

 ஆரம்பமானது தேசிய விளையாட்டு போட்டி!

Wednesday, October 4th, 2017
  அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில்  ஆரம்பமாகியுள்ளது. 14 நாட்கள் நடைபெறும் இவ் விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை 8 ஆம் திகதி!

Wednesday, October 4th, 2017
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் 11 பாடங்களுக்குரிய செயன்முறைப் பரீட்சை இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை!

Wednesday, October 4th, 2017
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (05) வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின்  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோரும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

Wednesday, October 4th, 2017
உடற்கல்வி ஆசிரியர் வேதனத்திலுள்ள மாறுபாடுகளால் வடக்கில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளமட்ட வேறுபாடுகளால் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தென்னை மரங்களுக்கு இடையில் தேங்காய் மட்டைக்குழி – வறட்சியை தடுக்க வழி இதுவே!

Wednesday, October 4th, 2017
தென்னை மரங்களை வறட்சியிலிருந்து மீட்பதற்குத் தேங்காய் மட்டைக்குழிகள் அமைப்பது சிறந்த வழி. அதனைப் பின் பற்றி வறட்சியிலிருந்து தென்னைகளைப் பாதுகாப்பதோடு உற்பத்தியையும்... [ மேலும் படிக்க ]

குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியுமாம் – குற்றம் சுமத்துகிறது நல்லூர் பிரதேச சபை!

Wednesday, October 4th, 2017
நல்லுர்ப் பகுதியில் கஞ்சா விற்பவர்களையும், வாளுடன் நடமாடுபவர்களையும் பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்களே அதைக் கட்டுப்படுத்தலாம். அதை விடுத்து 50 குழுக்கள் அமைத்தாலும் அவற்றைக்... [ மேலும் படிக்க ]

புகைத்தல் 90சதவீதமளவு கட்டுப்பாட்டில் – தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி!

Wednesday, October 4th, 2017
குடாநாட்டின் சகல சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைப் பிரிவுகளிலும் புகைத்தல் பாவனையுள்ள போதும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் கீழ் மட்டும் 90 வீதம்... [ மேலும் படிக்க ]

பணி செய்ய அஞ்சும் அரச பணியாளர்கள் – யாழ். மாவட்டச் செயலர்!

Wednesday, October 4th, 2017
  அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது பணிகளைச் செய்ய அஞ்சுகின்றனர் போன்று தெரிகின்றது. அவ்வாறு பயந்தால் பணிக்கு வரக்கூடாது. வந்தால் மக்களுக்கு பணியாற்றியே தீர வேண்டும் என யாழ். மாவட்டச்... [ மேலும் படிக்க ]

பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு சிறை – அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!

Wednesday, October 4th, 2017
பெற்றோருக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் வீடுகள் இன்றி சிரமங்களுக்கு முகங்கொடுதுள்ளனர் – அமைச்சர் சஜித்!

Wednesday, October 4th, 2017
உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் வீடுகள் இன்றி சிரமங்களுக்கு முகங்கொடுதுள்ளனர் என வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]