Monthly Archives: October 2017

கபில்தேவை தாண்டிய ஹெராத்!

Thursday, October 5th, 2017
பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய வீரர் கபில்தேவின் (99 விக்கெட்டுகள்) சாதனையைப் கடந்து ஹெராத் (101 விக்கெட்டுகள்) சாதனை... [ மேலும் படிக்க ]

அமெரிக்கத் தாக்குதல் நீண்டகால திட்டம் – பாதுகாப்பு பிரிவு!

Thursday, October 5th, 2017
அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு... [ மேலும் படிக்க ]

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தமீம் இஃபால் நீக்கம்!

Thursday, October 5th, 2017
பங்களாதேஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இஃபால் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து... [ மேலும் படிக்க ]

முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி அவசியம்!

Thursday, October 5th, 2017
நவீன உலகை வெற்றி கொள்ளக்கூடிய தலைமுறையை உருவாக்குவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளில் ஆங்கில மொழி கல்வியை மேலும் விரிவுப்படுத்த கல்வி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன?

Thursday, October 5th, 2017
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1ஆம் திகதி இரவு இன்னிசை கச்சேரி... [ மேலும் படிக்க ]

ஜீப் வண்டியில் பிறந்த ஆண் குழந்தை – வட்டுக்கோட்டையில் சம்பவம்!

Thursday, October 5th, 2017
பிரசவ வலியால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்  ஒருவருக்கு பொலிஸாரின் ஜீப் வண்டியில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

Thursday, October 5th, 2017
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது... [ மேலும் படிக்க ]

போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிகரித்த முறைப்பாடு!

Thursday, October 5th, 2017
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு... [ மேலும் படிக்க ]

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

Thursday, October 5th, 2017
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்முனையில் கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றுடன் இருவர் கைது... [ மேலும் படிக்க ]

குறைந்தவிலையில் அரிசியை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, October 5th, 2017
நாடுமுழுவதிலுமுள்ள உள்ள 28 மத்திய நிலையங்களில் அரிசி இவ்வாறு மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று சதொசவின் தலைவர் டி .ரி. எம். கே. பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]