Monthly Archives: October 2017

30 உதவிச் சட்டவுரைஞர்கள் நியமிக்கப்படுவர் – நீதியமைச்சின் செயலாளர்!

Friday, October 6th, 2017
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உதவிச் சட்டவுரைஞர்கள்  30 பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார். மேல்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய விளையாட்டு விழாவின் உத்தியோகபூர்வ சுடர் 12 ஆம் திகதி இலங்கையில்!

Friday, October 6th, 2017
பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான உத்தியோகபூர்வ சுடர் இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அடுத்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2037 இல் முதியோரின் எண்ணிக்கை 22 வீதமாக உயர்வடையும்!

Friday, October 6th, 2017
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2037  ஆம் ஆண்டளவில் 22 வீதமாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் பலத்திற்கு காரணம் அமெரிக்காதான் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Friday, October 6th, 2017
வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,... [ மேலும் படிக்க ]

25 அடி இராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்துண்ட கிராம மக்கள்!

Friday, October 6th, 2017
இந்தோனேசியாவில் 25 அடி இராட்சத மலைப்பாம்பை கிராம மக்கள் கொன்று விருந்தாக உண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில்... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்து: 20 ஆம் திகதிவரை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்யலாம்!

Friday, October 6th, 2017
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க... [ மேலும் படிக்க ]

அனுராவின் சொத்துக்கள் சந்திரிகா,சுனேத்ரா வசமாகிறது!

Friday, October 6th, 2017
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவின் சொத்துக்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அவரது சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோருக்கு... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை: உடந்தையாக இருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் மாட்டினார்!

Friday, October 6th, 2017
வித்தியா படுகொலையுடன் தொடர்புபட்டதாக பேசப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் வீரதுங்க மற்றுமொரு சர்சையில் சிக்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவி... [ மேலும் படிக்க ]

தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் நிறைவு!

Friday, October 6th, 2017
இலங்கையின் 2021 ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அமுலாக்கம் மற்றும் முன்னேற்றும் குறித்து... [ மேலும் படிக்க ]

இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் இரத்து?

Friday, October 6th, 2017
பிரித்தானியா இளவரசர் சார்லஸ் மியான்மர் பயணத்தை இரத்து செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா இன மக்களுக்கான வன்முறை அதிகரித்துள்ளது, இலட்சக்கணக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]