இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஒரே தினத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்தன.
அசாம் மாநிலத்தின் பார்பெட்டா நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சமுர்த்திப்பயனாளிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த கணக்கெடுப்பை முழுமையாக மேற்கொண்டு நிறைவு செய்வது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது என்று... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாணத்தில் புகையிலைக்கு மாற்றுப் பயிராக மரமுந்திரிகையை பயிரிடுவது தொடர்பில் மண்ணின் தன்மை ஆராயப்படவுள்ளது என வடக்கு விவசாய அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகராக ஈ.எம்.யூ.விஜித குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய மூத்த பொலிஸ்... [ மேலும் படிக்க ]
மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்காக கே.தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]
றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் காவலர் கொழும்பு... [ மேலும் படிக்க ]
சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]
நாட்டில் பயன்படுத்தப்படும் விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
‘தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்’ என்ற... [ மேலும் படிக்க ]
2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன்னர் ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற... [ மேலும் படிக்க ]
சிறுநீரகங்கள் இரண்டும் முழுமையாக பாதிப்படைந்த யுவதி ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மனிதநேயம் கொண்ட இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார்.
பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும் யுவதி... [ மேலும் படிக்க ]