Monthly Archives: October 2017

வடக்கில் அனைத்து புத்தர் சிலைகளும் அகற்றப்படவேண்டும் – “யாழ்ப்பாண அடையாளம்” அமைப்பு!

Sunday, October 8th, 2017
வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டுமென்று "யாழ்ப்பாண அடையாளம்" எனும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த சிவில் சமூக அமைப்பினால் சர்வதேசத்தை... [ மேலும் படிக்க ]

சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் தாக்குதல்!

Sunday, October 8th, 2017
சவுதி ஜித்தா நகரில் உள்ள அல் சலாம் மன்னர் மாளிகையின் ஆரம்ப நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதி அரசின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

அமரர்  பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Sunday, October 8th, 2017
காலஞ்சென்ற அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்பதாக ஊர்காவற்றுறை கரம்பொனில் உள்ள... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தாக்குதல்களால் 120க்கும் அதிகமான ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி!

Sunday, October 8th, 2017
சிரியாவின் கிழக்கு பிரதேசத்தில் ரஷ்ய வானுர்திப்படையினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 120க்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐந்து சிறுவர்கள் மருத்துவமனையில்!

Sunday, October 8th, 2017
சிறுவர் இல்லம் ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளான ஐந்து சிறுவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுவர்கள் சிறுவர் நன்நடத்தை... [ மேலும் படிக்க ]

பில் கேட்சை சந்தித்தார் அமைச்சர்!

Sunday, October 8th, 2017
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்சைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பலி!

Sunday, October 8th, 2017
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊடக அடக்குமுறை: பெண் செய்தியாளரின் தலை துண்டிப்பு!

Sunday, October 8th, 2017
சுவீடனைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் காணாமல்போனதை தொடர்ந்து அவரது துண்டிக்கப்பட்ட தலையை பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டை சேர்ந்த கிம்... [ மேலும் படிக்க ]

சுவிஸில் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை?

Sunday, October 8th, 2017
இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சுவிஸில் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தை ஒரே நாளில் வதைத்த தென் ஆப்பிரிக்கா!

Sunday, October 8th, 2017
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]