Monthly Archives: October 2017

இம்முறை தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில்!

Saturday, October 14th, 2017
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன்... [ மேலும் படிக்க ]

ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்  தீர்மானிக்கப்படும்!

Saturday, October 14th, 2017
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச்சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இழுவைமடி மீன்பிடித் தடைச்சட்டத்தை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை

Saturday, October 14th, 2017
வடக்குமாகாண மீனவர்கள் யுத்தகாலம்முதல் இன்று வரை தமது தொழில் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் வி.சுப்பிரமணியம்... [ மேலும் படிக்க ]

ஐ.நா விசேட அறிக்கையிடும் அதிகாரி வடமாகாண ஆளுநர் சந்திப்பு!

Saturday, October 14th, 2017
ஐ.நா விசேட அறிக்கையிடும் அதிகாரி பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்  குரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

ஆடைகளை நியாயமான விலையில் விற்கவும் –  யாழ்ப்பாணம் வணிகர் கழகம்!

Saturday, October 14th, 2017
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகின்றது. வர்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர். விலைகள் இடத்துக்கிடம் மாறுபட்டுக்... [ மேலும் படிக்க ]

காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை!

Saturday, October 14th, 2017
வடக்கு மாகாணத்தில் காச நோயால் பாதிக்கப்பட்ட 183 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு... [ மேலும் படிக்க ]

கல்விமுறை மாணவர் மீது அழுத்தத்தைக் கொடுக்கின்றது – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!

Saturday, October 14th, 2017
பின்லாந்துக் கல்விமுறை மற்றும் இலங்கைக் கல்விமுறை தொடர்பாக ஒப்பிட்டு ஆராயும் போது இலங்கைக் கல்வி முறைமைகளின் ஊடாக மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது... [ மேலும் படிக்க ]

சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வுக்கு பொதுமக்கள் ஆணைக்குழு!

Saturday, October 14th, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தேர்வு காணும் வகையில் பொதுமக்கள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்!

Saturday, October 14th, 2017
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்கள் தொடர்பில் தடையாகவிருந்த தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தவுடன் தாமதமின்றி தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம்!

Saturday, October 14th, 2017
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய... [ மேலும் படிக்க ]