இம்முறை தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில்!
Saturday, October 14th, 2017
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 திகதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினமாக நரகாசுரனின் இறுதி விருப்பப்படி தீபாவளி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமா...
தொடரும் கனமழை - கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆ...
|
|
|


