Monthly Archives: October 2017

சோமாலிய குண்டுத்தாக்குதலில் 276 பேர் பலி!  

Tuesday, October 17th, 2017
சோமாலிய தலைநகர் மொகடிஷூவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காயமடைந்தவர்களில் பலர்... [ மேலும் படிக்க ]

கடல் மார்க்கமான போதைக் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கை!

Tuesday, October 17th, 2017
போதைப்பொருளற்ற நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிமேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் கடல் மார்க்கமானபோதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு

Tuesday, October 17th, 2017
தீபாவளிப் பெருநாளை ஒட்டி யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்துச் சிகை ஒப்பனை நிலையங்களினதும் நேரக்கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

மனைவியின் கத்திக் குத்துக்குள்ளாகி யாழ். பண்டத்தரிப்பில் கணவர் படுகாயம் 

Monday, October 16th, 2017
யாழ். மிருசுவில் பகுதியில் மனைவியின் கத்திக்குள்ளாகி கணவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கடகிழமை(16) மாலை குறித்த கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

பளை செல்வபுரம் பகுதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Monday, October 16th, 2017
பளை செல்வபுரம் பகுதிக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவிடுப்படும் –  வை.தவநாதன்

Monday, October 16th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் அனைத்தம் நிச்சயம் வரலாற்றில் பதியப்பட்டதாகவே இருக்கின்றது என... [ மேலும் படிக்க ]

மக்களை மந்தைகள் என்று நினைக்கிறதா கூட்டமைப்பு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, October 16th, 2017
தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றோம் என நன்கு அறிந்திருந்தும் அவர்களது பொறிக்குள் தொடர்ந்தும் வீழ்ந்து தமது எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 16th, 2017
யுத்தத்தால் அழிந்து சிதைந்துபோன கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவன் என்ற வகையில் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்திகளை மக்களின் அதிகரித்த அரசியல் பலத்தோடு... [ மேலும் படிக்க ]

சோமாலிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி!

Monday, October 16th, 2017
சோமாலிய தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் அதிகளவானொர்... [ மேலும் படிக்க ]

அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்கு அரச  தனியார் பொருளாதார மாதிரி அவசியம் கிடையாது!

Monday, October 16th, 2017
அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக அரச தனியார் பொருளாதார மாதிரி அவசியம் இல்லையென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டே டைம்ஸ்... [ மேலும் படிக்க ]