Monthly Archives: October 2017

மர்மநபர்களால் விளையாட்டு மைதானம் சேதம் – பொலிஸார் விசாரணை!

Monday, October 23rd, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 25 அணிகளுக்கிடையிலான மென்பந்துச் சுற்று துடுப்பாட்டப் போட்டிகள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கும் நஷ்டஈட்டு!

Monday, October 23rd, 2017
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிஙக... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் – அமைச்சர் கிரியெல்ல!

Monday, October 23rd, 2017
நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையின் அடையாளத்துடன் புதிய அரசியல் யாப்பொன்று தயாரிக்கப்படுமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையை... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யும் – அமைச்சர் தயா கமகே!

Monday, October 23rd, 2017
இந்த அரசாங்கம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஆட்சி செய்யும் என்று ஆரம்ப தொழிற்றுறை அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் பழுவும் குறைக்கப்பட்டு பொருளாதாரத்தில்... [ மேலும் படிக்க ]

சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்!

Monday, October 23rd, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்குமாயின் அது அந்த நிறுவனத்தைத் தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் – அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம!

Monday, October 23rd, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் அமைக்கப்படுமென்று விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் புதியவர்!

Monday, October 23rd, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன அல்லது ருமேஷ் ரத்னாயக்கவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

பருவப்பெயர்ச்சி காலநிலையில் அதிகரிப்பு !

Monday, October 23rd, 2017
அடுத்து வரும் சில தினங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலையில் படிப்படியாக அதிகரிப்பு நிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00... [ மேலும் படிக்க ]

தனிநாடு விவகாரம் தொடர்பில் கட்டலோனிய ஜனாதிபதி எதிர்ப்பு!

Monday, October 23rd, 2017
ஸ்பெய்னின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என கட்டலோனிய ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டியமோன்ட் தெரிவித்துள்ளார். அப்படியாக ஸ்பெய்னின் ஆட்சி வரும் பட்சத்தில்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பொது தேர்தலில்-  பிரதமர் ஷின்சோ அபே வெற்றி!

Monday, October 23rd, 2017
ஜப்பானில் இடம்பெற்ற பொது தேர்தலில் அந் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் 312 ஆசனங்களை வெற்றிபெற்று பெரும்பான்மை... [ மேலும் படிக்க ]