Monthly Archives: October 2017

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Tuesday, October 24th, 2017
நியூசிலாந்துடன் தொடரை முடித்த பின்னர் இந்திய அணி இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் வீராட் கோஹ்லி தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியை இந்தியா அறிவித்துள்ளது. இதில்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவு செய்த இளைஞர் கைது !

Tuesday, October 24th, 2017
பேஸ்புக்கில் காலை வணக்கம் என பதிவிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!

Tuesday, October 24th, 2017
அவசரமான பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானியாவின் 5 வணிக குழுவினர் கோரியுள்ளனர்.பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸுக்கு அனுப்பிவைத்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை வெறி : 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு!

Tuesday, October 24th, 2017
ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சூறையாடும் நோக்கில் அங்குள்ள 128 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

52 வயதான குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை!

Monday, October 23rd, 2017
சாவகச்சேரியில் 52 வயதான குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகச்  சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி மகாத்மாகாந்தி வீதியில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கையெழுத்து போராட்டம் !

Monday, October 23rd, 2017
தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையை வௌ்ளையடித்தது பாகிஸ்தான்!

Monday, October 23rd, 2017
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!

Monday, October 23rd, 2017
மணியம் தோட்ட பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, குறித்த இளைஞரின் சடலம் இன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

தேசியவாதத்தைப் பேசி வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, October 23rd, 2017
கடந்த காலங்களில் தேசியவாதத்தைப் பேசி மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் மக்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப்பெறவில்லை. அதுபோலவே தீவிரவாதத்தைப் பேசிக்கொண்டிருப்பவர்களாலும்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர்  டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே – ஈ.பி.டி.பியின் வவுனியா நிர்வாக செயலாளர் திலீபன்!

Monday, October 23rd, 2017
எமது மாவட்ட மக்களில் பலர் இன்றும் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படாத நிலையில் அவர்களது தேவைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையை எமது மக்கள்... [ மேலும் படிக்க ]