Monthly Archives: October 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரை யாடலில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, October 24th, 2017
வடமாகாணத்தில் பல பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபை இல்லாத காரணத்தினால் அங்கு உள்ளூராட்சி சபைச் சேவைகள் செயலற்றுக் காணப்படுகின்றன. குறிப்பாக  மருதங்கேணி கண்டாவளை, ஒட்டிசுட்டான், மடு... [ மேலும் படிக்க ]

இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ் .மேல் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது!

Tuesday, October 24th, 2017
  இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ்;.மேல் நீதிமன்றம் இன்று  (24.10) தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று  செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மோதல் – பலர் பலி!

Tuesday, October 24th, 2017
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் பலியானர் என செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள  ராயீஸ் கோத்... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் முக்கிய ஒன்றுகூடல் இன்று!

Tuesday, October 24th, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ள குறித்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!

Tuesday, October 24th, 2017
கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

2  இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி!

Tuesday, October 24th, 2017
வெளிநாடுகளிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். . இந்தியா... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – ஜனாதிபதி!

Tuesday, October 24th, 2017
2019ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அதிகளவான போர்க்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா!

Tuesday, October 24th, 2017
அமெரிக்க கடற்படையின் ஆறு நாசகாரிப் போர்க்கப்பல்கள் இம்மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கக் கடற்படையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!

Tuesday, October 24th, 2017
மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் திகதி தமது பணிகளை... [ மேலும் படிக்க ]

பல்கலைகளுக்கு  மாணவர்கள் பதிவு செயப்படுவதாக தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2017
2016/17ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]