Monthly Archives: October 2017

தகவலறியும் சட்டம் தொடர்பில் ஒரு வருடத்தில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள்!

Saturday, October 28th, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடகாலத்தினுள் தகவல்களைக் கோரி அரச நிறுவனங்களுக்கு  12 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று பதில்களும் தகவல்களும்... [ மேலும் படிக்க ]

நெஞ்சு வலி: நடுக்கடலில் மீனவர் பலி!

Saturday, October 28th, 2017
கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் நடுக்கடலில் திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காக்கைதீவு கடலில் சம்பவம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை செய்வினை வைத்து வென்றதா இலங்கை?  மறுக்கிறார் விளையாட்டுதுறை அமைச்சர்!

Saturday, October 28th, 2017
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இலங்கை செய்வினை வைத்து வென்றதாக வெளியான தகவலை விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகரா மறுத்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சங்காவுக்கு குவிந்த வாழ்த்துகள்!

Saturday, October 28th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபல விளையாட்டு வீரர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெற்றியை பறித்த பாகிஸ்தான்!

Saturday, October 28th, 2017
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியி பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

மட்டு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு!

Saturday, October 28th, 2017
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மாலை அணிவித்து ஆரார்த்தி எடுத்து மகத்தான வரவேற்பை அளித்ததுடன் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு!

Saturday, October 28th, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகள் வடமாகாண யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

பிராந்தியங்களே இல்லாத நாட்டில் ஒருமித்தநாடு என்ற சொல் எதற்கு – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்

Saturday, October 28th, 2017
பிராந்தியங்களே இல்லாத நாட்டில் பிராந்தியங்களின் கூட்டால் ஒன்று சேர்ந்த நாடு எனும் அர்த்தத்தைக் கொடுக்கும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் சந்தேகம் எழுவது... [ மேலும் படிக்க ]

மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 28th, 2017
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (28) விஜயம்... [ மேலும் படிக்க ]

முற்றாகவே மலேரியா ஒழிக்கப்பட்டாலும்  அது மீளவரும் ஆபத்து இன்னும் உள்ளதாம்!

Saturday, October 28th, 2017
இலங்கையிலிருந்து மலேரியாக் கிருமிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன. மலேரியா இல்லாத இலங்கை என்ற சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் அளித்துள்ளது. எனினும் இலங்கையில் மீண்டும் மலேரியா... [ மேலும் படிக்க ]