Monthly Archives: October 2017

இலங்கையில் பாரிய வெளிச்சத்துடன் வீழ்ந்தது விண்கற்கள் அல்ல!

Sunday, October 29th, 2017
கடந்த 18 ஆம் திகதி பாரிய வெளிச்சத்துடன் வீழ்ந்த கற்துகள்கள் விண்கற்கள் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாத்தறை , பெலிஅத்த, கெட்டமான்ன, திக்வெல்ல மற்றும் வலஸ்கல ஆகிய... [ மேலும் படிக்க ]

மீன் விலையில் வீழ்ச்சி!

Sunday, October 29th, 2017
மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும்  இதனால் சந்தையில் ஜீலா, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சில மீன் வகைகளின் விலை... [ மேலும் படிக்க ]

நவாஸ் ஷெரீப்க்கு அழைப்பாணை!

Sunday, October 29th, 2017
பேப்பர்ஸ்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்க்கு அழைப்பாணை பிறப்பித்து பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பெரும்... [ மேலும் படிக்க ]

மதம் சார்ந்த பாடங்களுக்காக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

Sunday, October 29th, 2017
மதம் சார்ந்த பாடங்களைக் கற்பிப்பதற்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. மதம் சார்ந்த பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களையும்... [ மேலும் படிக்க ]

வங்கிகளின் மூலதனத்தேவையை அதிகரிக்க மத்திய வங்கி முயற்சி!

Sunday, October 29th, 2017
நாட்டின் அனுமதிபெற்ற வங்கிகளின் குறைந்த மூலதன தேவைப்பாட்டை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நடவடிக்கைக் குழுவின் அறிக்கை விவாதத்தின் பின்னர் மக்களின் கருத்துக்கள்!

Sunday, October 29th, 2017
அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கிறது.குறித்த விவாதத்தின் பின்னர் நாட்டு... [ மேலும் படிக்க ]

4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா!

Sunday, October 29th, 2017
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த 4 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள்... [ மேலும் படிக்க ]

மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்!

Sunday, October 29th, 2017
அடுத்த வருடம் நவம்பர் மாதமளவில் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிக்க  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு!

Sunday, October 29th, 2017
சர்வதேச விருதைப் பெற்ற இலங்கைத் தமிழரான சோமசுந்தரம் வினோஜ்குமார் தேசிய மட்டத்திலும் தமது கண்டுபிடிப்புகளுக்காக தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்புகளை வழங்க வருமான வழிகளை உருவாக்குவது அவசியமாகும் – பிரதமர்!

Sunday, October 29th, 2017
நாட்டின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை... [ மேலும் படிக்க ]