Monthly Archives: July 2017

67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில்!

Thursday, July 6th, 2017
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்... [ மேலும் படிக்க ]

எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் – பிரான்ஸ் ஜனாதிபதி !

Thursday, July 6th, 2017
பிரான்சில் நாடாளுமன்ற எம்.பி-க்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்சின் Versailles Palace-ல் இரு அவை நாடாளுமன்ற உறுப்பினர்களின்... [ மேலும் படிக்க ]

ஜெயசூர்யாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

Thursday, July 6th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான முன்னாள் வீரர் ஜெயசூர்யா மேலும் 6 மாதங்கள் பதவி வகிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜெயசூர்யா தலைமையிலான... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

Thursday, July 6th, 2017
ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்ததாக, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து... [ மேலும் படிக்க ]

வடகொரியா சோதித்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை- அமெரிக்கா !

Thursday, July 6th, 2017
வடகொரியாவினால் சோதிக்கப்பட்ட ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம்பாயும் நெடுந்தூர அணு-ஏவுகணை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. வெற்றிகரமாக முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும்... [ மேலும் படிக்க ]

அரசியலுக்கு வந்தால் ஆபத்து – சுப்பிரமணியன் சுவாமி!

Thursday, July 6th, 2017
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து' என, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

அன்னலிங்கம் ஐயாவிற்கு என் இறுதி மரியாதை!

Wednesday, July 5th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மக்களுக்கும் அரசியல் மற்றும் தெளிவுபடுத்தல் வகுப்புக்களை நடத்தி பெரும்பங்காற்றிய அன்னலிங்கம் ஐயா காலமான செய்தி அறிந்து மிகுந்த... [ மேலும் படிக்க ]

தோழர் சந்திரமோகனின்  நீங்காத நினைவுகளில்…

Wednesday, July 5th, 2017
ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் சந்திரமோகன் அவர்கள் ஈழ மக்களைவிட்டுப் பிரிந்து இன்று ஒருவருடம் நிறைவடைகின்றது. அவர் 05.07.2017 ஆம் திகதி கொழும்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.

Wednesday, July 5th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் படிப்படியாக உவர் நீர் உட்புகுதலுக்கு உட்பட்டு, அப்பகுதிகள் குடிநீருக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன், ... [ மேலும் படிக்க ]

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.

Wednesday, July 5th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் படிப்படியாக உவர் நீர் உட்புகுதலுக்கு உட்பட்டு, அப்பகுதிகள் குடிநீருக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன், ... [ மேலும் படிக்க ]