பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான... [ மேலும் படிக்க ]
இலங்கையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]
சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 1ம் திகதி ஆரம்பமாகி நேற்று முடிவுற்றது.
பாதுகாப்பு படைத்... [ மேலும் படிக்க ]
டெங்கு காய்ச்சலுக்கான இரத்த பரிசோதனைக்குரிய கட்டணங்களை குறைக்குமாறு சுகாதார அமைச்சு வழங்கிய அறிவுறுத்தலை சில தனியார் வைத்தியசாலைகளும் இரசாயன கூடங்களும் மீறியிருப்பதாக... [ மேலும் படிக்க ]
வடமராட்சி வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது குறைநிறைகளை... [ மேலும் படிக்க ]
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) மாலை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதுடைய இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து... [ மேலும் படிக்க ]
எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அவற்றை கட்டியெழுப்பவது தொடர்பில் துறைசார்ந்த தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]
ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் நாணய சுழற்சியில் தோல்வியடைந்து, அதிர்ஷ்டமில்லா அணித்தலைவர்கள் பட்டியலில் டோனியுடன் சேர்ந்து கொண்டார் விராட் கோஹ்லி.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள்... [ மேலும் படிக்க ]
கார் மோதி முதியவர் உயிரிழந்த விபத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை விளக்கு எரிந்தபிறகு... [ மேலும் படிக்க ]
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]