Monthly Archives: July 2017

டோனி – கோஹ்லி  இணைந்து பணியாற்றுவது சிறப்பானது – ரஹானே

Tuesday, July 18th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியுடன் விராட் கோஹ்லி இணைந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளதென இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர... [ மேலும் படிக்க ]

சம்பியன் பட்டம் வென்றமை அற்புதமான சந்தர்ப்பிம் –  பெடரர்

Tuesday, July 18th, 2017
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருப்பது அற்புதமான நிகழ்வெனஇ உலகின் 3ஆம் நிலை வீரரும் சுவிஸ்சர்லாந்தின் முன்னணி வீரருமான ரோஜர் பெடரர் கூறியுள்ளார். நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் காட்டுத்தீ!

Tuesday, July 18th, 2017
இத்தாலியின் எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ மிக வேகமாக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும் – வர்த்தக அமைச்சர்

Tuesday, July 18th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தின்போது தமது சுய வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலிய தலைநகரில் நிலநடுக்கம்!

Tuesday, July 18th, 2017
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கமொன்று குடியிருப்பாளர்களால் உணரப்பட்டுள்ளது. எவலோன் கடற்பகுதியில் நேற்றுக்காலை... [ மேலும் படிக்க ]

சசிகலா தொடர்பான தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி இடமாற்றம்!

Tuesday, July 18th, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்ட சிறை அதிகாரி ரூபா... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு!

Tuesday, July 18th, 2017
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய எல்லைமீறிய தாக்குதலில் 7 வயதான சிறுமி ஒருவரும் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பூஞ்ச் பகுதியிலுள்ள... [ மேலும் படிக்க ]

துரோகியாக இருந்தாராம்  குமார் பொன்னம்பலம்  – கோவிந்தன் கருணாகரம்!

Tuesday, July 18th, 2017
விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பொலிஸ்மா அதிபர்!

Tuesday, July 18th, 2017
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22ஆம் திகதி ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம்!

Tuesday, July 18th, 2017
  இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படைக்கு மிகப் பெரிய இரண்டு... [ மேலும் படிக்க ]