Monthly Archives: May 2017

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் – மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம்!

Monday, May 1st, 2017
நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்... [ மேலும் படிக்க ]

நஞ்சு அருந்திய நிலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடி!

Monday, May 1st, 2017
நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு படகு: கடற்படையினரால் 32 பேர் கைது!

Monday, May 1st, 2017
காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த 32 பேர் கொண்ட வெளிநாட்டு படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது – ஜனாதிபதி!

Monday, May 1st, 2017
நீண்டகால போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு நவீன ஜனநாயக சமூக கட்டமைப்பில் முக்கிய சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Monday, May 1st, 2017
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அலன் டொனால்ட்!

Monday, May 1st, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள... [ மேலும் படிக்க ]

மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில் – ஜெயவர்த்தன !

Monday, May 1st, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப் பூட்டியுள்ளார். ஐபிஎல்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!

Monday, May 1st, 2017
உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பல பிரேரணைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென்று அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக,... [ மேலும் படிக்க ]

யாழ். நவக்கிரியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்ட குடும்பஸ்தர் 

Monday, May 1st, 2017
யாழ். நவக்கிரி நிலாவரைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வீட்டில் யாருமில்லாத... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்!

Monday, May 1st, 2017
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விடயத்தில் ஜனாதிபதியின் தெரிவு பல்கலைக்கழக செனட்சபையினுடைய சுயாதீன தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]