Monthly Archives: May 2017

தேர்தலை எதிர்கொள்ள தயார் -பிரதமர்!

Tuesday, May 2nd, 2017
தமது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்க தயாராக உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக்... [ மேலும் படிக்க ]

வடக்கில் தெற்கு மக்களுக்கு இடமில்லை  –  அமைச்சர் ராஜித!

Tuesday, May 2nd, 2017
வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களில் இம்மாகாண இளைஞர் யுவதிகளே ஈடுபடுத்தப்படுவர். மாறாக தெற்கிலிருந்து எவரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை சுவீகரித்தார் நடால்!

Tuesday, May 2nd, 2017
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் சம்பியன் கிண்ணத்தினை பத்தாவது முறையாகவும் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் சுவீகரித்துள்ளார். பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Tuesday, May 2nd, 2017
  நாட்டில் நிலவும் வறட்சியின் காரணமாக  நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது. இது எட்டு தசம் நான்கு சதவீத அதிகரிப்பாகும். நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள... [ மேலும் படிக்க ]

மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்

Tuesday, May 2nd, 2017
நாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல வெளிநாட்டு முதலீடு எமக்கு இன்னும் அதிகமாக தேவை. அரச சொத்துகளை வழங்காது, முதலீடுகளை பெற்றுக்கொள்ள மாற்று வழி இருந்தால் அது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]

சகலருக்கும் வீடுகள்!

Tuesday, May 2nd, 2017
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை விரைவுபடுத்தி் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும் வீடுகளை உரியதாக்க வேண்டும  என, அரச நிர்வாக... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 மில்லியனுக்கும் அதிக வருமனம்

Tuesday, May 2nd, 2017
தொழிலாளர் தினத்திற்கு பேருந்துகளை வழங்கியதன்  மூலம் 40 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது, 4,000 பேருந்துகளை கட்டணம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தினகரனுக்கு நீதிமன்றக் காவல்!

Tuesday, May 2nd, 2017
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொலிஸ் காவல் முடிந்து டெல்லி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது... [ மேலும் படிக்க ]

உலக போர் ஆரம்பம்! சீனாவில் ஊதப்படும் அபாயச் சங்கு!

Tuesday, May 2nd, 2017
மூன்றாம் உலக போர் ஆரம்பமாகலாம் என குறிக்கும் வகையில் சீனாவில் ஆபாய சங்கு ஊதப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.இதற்கு... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் – பிரதமர்!

Tuesday, May 2nd, 2017
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]