Monthly Archives: April 2017

மனித உரிமை மீறல்களில் மூன்று மாகாணங்கள் முன்னிலையில்!

Wednesday, April 5th, 2017
முதலாம் தர அனுமதி தொடர்பில் மனித உரிமை மீறல்களில் மேற்கு, மத்தி மற்றும் தென் மாகாணப் பாடசாலைகள் பட்டியலின் உயர் நிலையில் உள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் குழுவின் தலைவி டொக்டர் தீபிகா... [ மேலும் படிக்க ]

கொழும்பில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்!

Wednesday, April 5th, 2017
இந்திய கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு உட்பட்ட "சூர்" என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. பயிற்சி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்திய மீனவர்  விவகாரம் : 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்!

Wednesday, April 5th, 2017
மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான இலங்கை இந்திய கூட்டுக்குழுவின் 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்திய மத்திய விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, April 5th, 2017
பணம்செலுத்தி அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு முற்பட்டபோது அரிசி இல்லை என்று கூறி மறைத்துவைக்கப்பட்டது தொடர்பில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, April 5th, 2017
அதிகாரத்தை பகிர்ந்தளித்து அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பிலக்குடியிருப்பு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்- டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 4th, 2017
முல்லைதீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களைக் கோரி, அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மாதம் 01ஆம் திகதி பிலக்குடியிருப்புப் பகுதி... [ மேலும் படிக்க ]

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 4th, 2017
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பயணிகள் சேவைகள் அனுமதிப் பத்திரம் இன்றிய நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் தொடர்பில் விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின்... [ மேலும் படிக்க ]

புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய 77 வயதான முதியவர் கைது!

Tuesday, April 4th, 2017
யாழ். தெல்லிப்பழைப் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவையாளரைத் தாக்கிய முதியவரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(02) தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது... [ மேலும் படிக்க ]

க. பொ. த சாதாரண தரத்தில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மாணவி தற்கொலை!

Tuesday, April 4th, 2017
அண்மையில் வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் யாழ். வேலணை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று (03)... [ மேலும் படிக்க ]

தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் வீழ்ச்சி!

Tuesday, April 4th, 2017
குடாநாட்டிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளின் தொகையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் வரட்சியான... [ மேலும் படிக்க ]