Monthly Archives: April 2017

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

Thursday, April 6th, 2017
தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவ்விதமான தனியார்... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும்!

Thursday, April 6th, 2017
இலங்கைக்கு நேர்கோட்டில் சூரியன் காணப்படுவதால் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. தற்போது நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

நூற்றாண்டின் சிறந்த மனிதரின் கடிதம் 53 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை!

Thursday, April 6th, 2017
இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் எனும் பட்டம் பெற்ற கணித மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கடிதம் ஒன்று 53503 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் அனுப்பி... [ மேலும் படிக்க ]

பூமிக்கு வந்த வேற்றுக்கிரக புத்திஜீவிகள் நம்பவைக்கும் ஆதாரம்!

Thursday, April 6th, 2017
7 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலைத்தேய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரமின்றிப் பயணித்தால் ரூ.2 இலட்சம்அபராதம்!

Thursday, April 6th, 2017
வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேர்தலை தாமதப்படுத்தும் அவசியம் இல்லை – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Thursday, April 6th, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த எனக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை. திருத்தப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை வர்தமானியில் பிரசுரிக்குமாறு அரசாங்க அச்சகத்துக்கு... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!

Thursday, April 6th, 2017
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார... [ மேலும் படிக்க ]

மாற்றுப் பாதைகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல!

Thursday, April 6th, 2017
 “கண்டி ஸ்ரீ தலதா மாளிகை அருகிலுள்ள வீதி எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்த உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கண்டி நகரின் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் – கரவெட்டியில் ஈ.பி.டி.பி!

Thursday, April 6th, 2017
கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவங்களையும் பாடமாகக்கொண்டு மக்களை ஒன்று திரட்டி வருங்காலத்தில் ஜதார்த்த பூர்வமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு உரிமையை வென்றெடுப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

IPL போட்டி ஆரம்பம்!

Wednesday, April 5th, 2017
இந்திய பிறீமியர் லீக் கிரிக்கட் போட்டி 2017 இன்று ஆரம்பமாகவுள்ளது.10வது முறையாக இந்த IPL போட்டி நடைபெறவுள்ளது. இதில் 8 நாடுகள் பங்குபற்றுகின்றன. ஒரு நாடு ஆரம்பசுற்றில் 14 போட்டிகளில்... [ மேலும் படிக்க ]