Monthly Archives: January 2017

முடிசூடினார் ஜோகோவிச்!

Monday, January 9th, 2017
  கட்டார் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியிலவ் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியம் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், கடந்த 28 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

Monday, January 9th, 2017
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும் என எச்சரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு சுயலாப அரசியல் தலைமைகளே காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 9th, 2017
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வானது, நாட்டை பிளவுபடுத்தும் தீர்வல்ல. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் கௌரவமாகவும், சமத்துவமாகவும், தத்தமது தனித்து வங்களுடனும்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, January 9th, 2017
நெடுந்தீவு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வருடாந்த நிதியில் வெட்டு – உள்ள முறைகேடுகளே காரணம் என்கிறது அமெரிக்காவிலுள்ள தர்மகத்தா சபை!

Monday, January 9th, 2017
யாழ்ப்பாணக்கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நிர்வாக மற்றும் நிதியியல் முறைகேடுகள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டி இரு பாடசாலைகளுக்கும் நிதி வழங்கும் அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

கச்சாய் – பருத்தித்துறை வீதியில் 21 கிலோ மீற்றருக்கு காப்பெற் – முதற்கட்ட பணிகள் ஆரம்பம் கம்பங்கள் பிடுங்கி நடப்படுகின்றன!

Monday, January 9th, 2017
தென்மராட்சி கச்சாய் துறைமுகத்திலிருந்து பருத்தித்துறை முனை வரையான 21கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பருத்தித்துறை – கொடிகாமம் கச்சாய் வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் காப்பெற்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் விவரங்களை வெளியிட நடவடிக்கை!

Monday, January 9th, 2017
கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிடுவது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்சமயம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு விடுதலை!

Monday, January 9th, 2017
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுப்பட்ட  மூன்று இலங்கையர்களை விடுதலை செய்யுமாறு தமிழ்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் இந்திய கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை ஆரம்பம்!

Monday, January 9th, 2017
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டமானது... [ மேலும் படிக்க ]

மீனவரை தேட மாலைத்தீவின் உதவியை நாடும் இலங்கை!

Monday, January 9th, 2017
ஒலுவில் துறைமுகத்திலிருந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளுக்காக மாலைத்தீவு பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில்... [ மேலும் படிக்க ]