Monthly Archives: January 2017

கரும்புச் செய்கைக்கான இடம் தெரிவாகவில்லை- முல்லை மாவட்ட செயலாளர் தெரிவிப்பு!

Monday, January 2nd, 2017
முல்லைத்தீவில் கரும்புச் செய்கையை மேற்கொள்வதற்காக இதுவரை எந்த இடமும் தெரிவு செய்யப்படவில்லை என்று மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்.போதனாவைத்திய சாலையில் நேற்றுச் சிறப்புச் சிகிச்சை!

Monday, January 2nd, 2017
அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3ஆவது சிறப்பு மருத்துவ முகாம் நேற்றுக்காலை யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

Monday, January 2nd, 2017
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 4 வருடங்களுக்காக 17லட்சம் மெட்ரிக்தொன்... [ மேலும் படிக்க ]

2016இல் மழை வீழ்ச்சி மிகக் குறைவு!

Monday, January 2nd, 2017
கடந்த 6 ஆண்டுகளில் 2ஆவது மிகக் குறைந்த மழை வீழ்ச்சி பதிவாகிய ஆண்டாக 2016ஆம் ஆண்டு அமைந்துள்ள என்று வலிமண்டலவியல் திணைக்கப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டை விட 820... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டச் செயலகத்தில் வருடத்தின் முதல் நாள் வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வு !

Monday, January 2nd, 2017
2017 ஆம் ஆண்டு  நேற்று உதயமாகியுள்ள நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது வேலை நாளினை வரவேற்று ஆரம்பிக்கும் முதல்நாள் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை(02) காலை யாழ்.மாவட்டச்... [ மேலும் படிக்க ]

இயல்புநிலை ஏற்படுத்தப்படாவிட்டால் போராட்டம்!

Monday, January 2nd, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படாதுவிட்டால் மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை!

Monday, January 2nd, 2017
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே... [ மேலும் படிக்க ]

தமிழக அதிகாரிகளினால் 8.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Monday, January 2nd, 2017
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8.7 கிலோ தங்க கட்டிகளை தமிழ் நாட்டின் ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு தமிழக அதிகாரிகள் கைப்பற்றியிருப்தாக இந்திய ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

புகைப்பொருள் பாவனை 40சதவீதத்தினால் குறைவு – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, January 2nd, 2017
சிகரெட் பாவனை 40 சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பின் காரணமாக தற்போது சிகரெட் பாவனை 40 சதவீதமாக... [ மேலும் படிக்க ]

ரயில் கடவைகளில் ஒலியுடனான மின்சார கதவு!

Monday, January 2nd, 2017
ரயில் கடவைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில்களுக்குப் பதிலாக மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்றும் ரயில்வே... [ மேலும் படிக்க ]