Monthly Archives: December 2016

தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Sunday, December 11th, 2016
தோழர் குகன் அவர்களது மாமியர் காலஞ்சென்ற திருமதி ஞானாம்பிகை சுப்பிரமணியத்தின் துயரில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பங்கெடுப்பதுடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும்... [ மேலும் படிக்க ]

குடா நாட்டில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 8 மதுநிலையங்கள் – ஜே.வி.பி!

Sunday, December 11th, 2016
மதுபான நுகர்வில் முதலிடம் பெற்றுள்ள யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்ற 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா 8 வீதம் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவும் தயார்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Sunday, December 11th, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை மறுத்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,பிரச்சினை தொடர்ந்தால் துப்பாக்கிப்... [ மேலும் படிக்க ]

படைகளிலிருந்து தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக விலகல்!

Sunday, December 11th, 2016
முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர்  சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் காணிகளை மீளவழங்குவதே அரசின் நோக்கம் – ரெஜினோல்ட் குரே!

Sunday, December 11th, 2016
நாட்டிலேற்பட்ட யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கா பயணம்!

Sunday, December 11th, 2016
நான்கு வருடங்களுக்கு பின்னர் கிரிக்கெட் தொடரொன்றுக்காக அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கைஅணி தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமானது. தென்னாபிரிக்காவில் 03 டெஸ்ட் 05 ஒரு நாள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!

Sunday, December 11th, 2016
கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக... [ மேலும் படிக்க ]

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியிருந்த இரு கப்பல்கள் மீட்பு!

Sunday, December 11th, 2016
இதுவரை காலமும் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணியாற்றிய தங்களை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு!

Sunday, December 11th, 2016
பிணை முறி சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கையொன்று பிரதமர் அலுவலத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மவ்பிம என்ற ஞாயிறு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி முற்றாக உண்மைக்குப்... [ மேலும் படிக்க ]

புதிய பல சட்டங்கள் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் – பிரதமர்!

Sunday, December 11th, 2016
நாட்டிற்கு முக்கியமான பல சட்டங்கள் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வை நேற்று நிறைவு செய்து... [ மேலும் படிக்க ]