அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!
Sunday, December 11th, 2016
கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக காணப்படுவதோடு, இதில் அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி வீரர்களுக்கான இருப்பிடமும் அமையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!
தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையம...
355 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளரால் வழங்கிவைப்பு!
|
|
|


