Monthly Archives: December 2016

அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பதுதான் இலங்கையின் பலம் – சொல்கிறார் டுபிளசி!

Thursday, December 15th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியில் சில அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு பலம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தென்... [ மேலும் படிக்க ]

ஹிட்லர் பிறந்த வீட்டை சொந்தமாக்கிய ஆஸ்திரிய அரசு!

Thursday, December 15th, 2016
அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அந்த கட்டடத்தின் உரிமையாளரான கெர்லிண்டே பொம்மெர், அந்த... [ மேலும் படிக்க ]

அதிக மன அழுத்தத்தால் அவதியுறும் விமானிகள் – ஆய்வில் தகவல்!

Thursday, December 15th, 2016
பயணிகள் விமான சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான  விமானிகள்  அதிகளவான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் சுகாதார... [ மேலும் படிக்க ]

  வைத்தியர் பாலித மஹிபால உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

Thursday, December 15th, 2016
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலய நாடுகளுக்கான தொற்றா நோய் சுற்றுச்சூழல் மற்றும் இடம்பெயர்வு சுகாதார சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஆண்டின் இறுதி பௌர்ணமியில் பூத்த அரியவகை மலர்!

Thursday, December 15th, 2016
அநுராதபுரம் - மஹாமெலுனா பகுதி விகாரைக்கு அருகில் அரியவகை மலர் ஒன்று பாரிய அளவில் மலர்ந்துள்ளது. இந்த மலர் சிங்களத்தில் “கடுபுல் மலர்” என அழைக்கப்படுகின்றது, இதனால் அந்தப்பகுதி... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு!

Thursday, December 15th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய அரசாங்கத்தின் விசேட உத்தியோக பூர்வ அழைப்பை ஏற்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கோலாலம்பூர் நகர் சென்றடைந்த ஜனாதிபதியை மலேசிய... [ மேலும் படிக்க ]

எமது அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை தென்கிழக்கு இளைஞர்கள் கோரிக்கை!

Thursday, December 15th, 2016
அரியாலை தென்கிழக்கு, மணியம்தோட்டம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் குறித்த பகுதி இளைஞர்கள்... [ மேலும் படிக்க ]

பேருந்து மீது தாக்குதல் நடத்திய 12 இளைஞர்களுக்குப் பிணை!

Thursday, December 15th, 2016
பட்டா வாகனத்தில் சென்று பேருந்தை மறித்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இளைஞர்கள் யாழ்ப்பாண நீதிவான் மன்றினால் நேற்றுப் பிணையில்... [ மேலும் படிக்க ]

போலி பதிவுத் திருமணம் ஆசாமிக்கு விளக்கமறியல் நீடிப்பு – பதிவாளருக்குக் கிடைத்தது பிணை!

Thursday, December 15th, 2016
திருமணம் புரிவதாகக் கூறி 45 இலட்சம் ரூபாவை சீதனமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியல் நீடிக்குமாறும் அவருக்கு உடந்தையாக இருந்த திருமணப் பதிவாளரை... [ மேலும் படிக்க ]

கடன்களை அறவிட நேரக் கட்டுப்பாடு!

Thursday, December 15th, 2016
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன் தொகையை அறவீடு செய்வதற்கு வீடுகளுக்குச் செல்வதற்கான நேர அளவை மத்திய வங்கி கட்டுப்படுத்தியுள்ளது. காலை 8 மணிக்கும் மாலை 5மணிக்கும்... [ மேலும் படிக்க ]