Monthly Archives: December 2016

மக்கள் சோலை வரி செலுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது – வவுனியா நகரசபை செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2016
வவுனியா மாவட்ட நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சோலை வரி, வருமான வரி ஆகியவற்றை அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன்... [ மேலும் படிக்க ]

அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்கு களஞ்சியங்களில் உள்ள நெல்லை வழங்கத்தீர்மானம் – ஒரு கிலோ அரிசியை 60ரூபாவுக்கே விற்பதற்கும் ஏற்பாடு!

Saturday, December 17th, 2016
சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கும் வகையில், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் உள்ள ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

அடித்துப் பணம் பறித்தவருக்கு ஒத்திவைத்த 9 மாத சிறை!

Saturday, December 17th, 2016
ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 20ஆயிரத்து 710ரூபா பணத்தினை கொள்ளையடித்த குற்றவாளிக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் முதலாம் திகதி முதல் அமுல் –  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, December 17th, 2016
வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் முதலாம் தவணையில் இருந்து அமுலுக்குவரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – பெற்றோர் கோரிக்கை!

Saturday, December 17th, 2016
கிளிநொச்சி மாவட்டதிதின் விசேட தேவையுடைய மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயத்திலே 600இற்கு மேற்பட்ட விசேட... [ மேலும் படிக்க ]

அதிபர்கள், ஆசிரியர்களின் சேவைக்கால சம்பள நிலுவைகளை சீர்செய்யாவிட்டால் கல்வி அதிகாரிகளை புறக்கணிக்கத் திட்டம்!

Saturday, December 17th, 2016
வடக்கு மாகாணத்தில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் தமக்கான வேதன நிலுவைகளைப் பெறமுடியாமல் திண்டாடி வருவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா  இறுதி அஞ்சலி!

Saturday, December 17th, 2016
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாயை செலுத்தியுள்ளார். சுவாமியார் வீதி,... [ மேலும் படிக்க ]

மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !

Saturday, December 17th, 2016
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு  விளக்கமளித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது – மலேஷிய பிரதமர்  !

Saturday, December 17th, 2016
இலங்கையும் மலேஷியாவும் வர்த்தக ரீதியில் சிறந்த நட்பு நாடுகள்.  இலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மூலம் அந்த தொடர்பு மேலும் அதிகரிக்கும். மலேஷியா இலங்கையில் தொலைத் தொடர்புதுறையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!

Saturday, December 17th, 2016
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளதாகவும் பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போது இந்த ஒப்பந்தம் குறித்து... [ மேலும் படிக்க ]