Monthly Archives: December 2016

பாடசாலை வளாகங்களில் டெங்கு பரிசோதனை – சுகாதார அமைச்சு!

Saturday, December 24th, 2016
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கு முன்னர் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை வளாகங்களை டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி – ஐக்கிய நாடுகள் சபை!

Saturday, December 24th, 2016
ஐரோப்பாவை சென்றடையும் நோக்கில் அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் ஐந்தாரயிரத்திற்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி மரணித்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் மத்திய தரைக்கடல்... [ மேலும் படிக்க ]

மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும்!

Saturday, December 24th, 2016
நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை (25) நாட்டிலுள்ள சகல  மதுபானசாலைகளையும் மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவை மீறிச்செயற்படும் மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான... [ மேலும் படிக்க ]

இலங்கை முப்படையினருக்கு எச்சரிக்கை.!

Saturday, December 24th, 2016
எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் விடுமுறையின்றி சேவைக்கு சமூகமளிக்காத முப்படையினர் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் வவுனியாவில் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு!

Saturday, December 24th, 2016
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாரிய மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வவுனியா வளிமண்டல அவதானிப்பாளர் தாமோதரம் சதானந்தம்... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு!

Saturday, December 24th, 2016
வைத்தியர்களுக்கு  இடமாற்றம்  வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும்  சரியான  முறையில்  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்  என்று அரச  வைத்திய  அதிகாரிகள்  சங்கம் ... [ மேலும் படிக்க ]

அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு!

Saturday, December 24th, 2016
வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் இன்று... [ மேலும் படிக்க ]

வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, December 24th, 2016
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளதடன் அதற்கு விண்ணப்பிக்குமாறு புனர்வாழ்வு மீள்குடியேற்ற... [ மேலும் படிக்க ]

போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!

Saturday, December 24th, 2016
போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் இந்த வீட்டுத்திட்டத்தைப் பெற பொருத்தமானவர்கள் என சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் கைது!

Saturday, December 24th, 2016
சிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]