Monthly Archives: December 2016

வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 2nd, 2016
வடக்கு மாகாணத்தில் எமது பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் தேவையானது அத்தியவசியமாகிறது என்பதை... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார  வீழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016
நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களது பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாது மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளான நிலையே வடக்கு... [ மேலும் படிக்க ]

முக்கியஸ்தர்களின் வாகனங்களையும் சோதனையிடலாம் – ஜனாதிபதி பணிப்பு!

Friday, December 2nd, 2016
பிரதான விளக்கை எரிய விட்டு பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வீதி பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

உரமானியக் கொடுப்பனவு தாமதத்தால் பயிருக்கு உரத்தை பயன்படுத்த முடியவில்லை – விவசாயிகள் கவலை!

Friday, December 2nd, 2016
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அரசினால் வழங்கப்படும் உரமானியக் கொடுப்பனவிற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறாததால் தமது பயிருக்கான உரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்த... [ மேலும் படிக்க ]

திருமறைக்கலாமன்றத்திற்கு வயது ஐம்பத்து இரண்டு!

Friday, December 2nd, 2016
ஆயிரக்கணக்கான கலைஞர்களின் உருவாக்கற்களமாக, தமிழ்க் கலைகளின் காப்பரணாக விளங்கும் திருமறைக்கலா மன்றம் என்ற கலை நிறுவனம் நாளை 03-12-2015 சனிக்கிழமை 52ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது. இதனை... [ மேலும் படிக்க ]

8 மொழிகளில் தமிழ் மட்டும் இல்லை – பிமல் ரட்னாயக்க எம்.பி!

Friday, December 2nd, 2016
அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு இலங்கையில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தொடர்பிலான தகவல் ஒன்றை ஜே.வி.பி.எம்.பி பிமல் ரட்னாயக்க சபையில் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்!

Friday, December 2nd, 2016
சர்வதேச உள்நாட்டுப் போக்குவரத்து விதிகளுக்கு அமைய இலங்கையில் உள்நாட்டு விமானசேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!

Friday, December 2nd, 2016
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் திருநாவுக்கரசு ராஜ்குமார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2... [ மேலும் படிக்க ]

காகங்கள் பசுமையை பேணும் இயற்கை விரும்பிகள்!

Friday, December 2nd, 2016
மரத்தில் கூடுகட்டி வாழ்கின்ற காகங்கள் காலையில் இரை தேடப் புறப்படுவதுடன் மதிய வேளைகளில் அதே மரத்தை வந்தடைகின்றன. காகத்தின் எச்சங்கள் சிறந்த உரமாகப் பயன்படுவதுடன் தாவரங்கள்... [ மேலும் படிக்க ]

தொகை மதிப்பீட்டுக்கு அடுத்த அண்டில் ரப் – டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை!

Friday, December 2nd, 2016
அடுத்த ஆண்டு முதல் தொகைமதிப்புப் புள்ளி விவரத் தகவல்களை திரட்டுவதற்கு "ரப்" களைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிற்றல்... [ மேலும் படிக்க ]